என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !
—- தத்துவக்கவிஞர் – இ. பதுருத்தீன், சென்னை (9444272269) ——– இறைவா ! எங்கோ காய்த்தேன், ஓர் எலுமிச்சைப் பழமாக ! எங்கோ இருந்த உப்பில், என்னை யாரோ கலந்தார், இன்று நான் ஊறுகாயாக உறைந்து கிடக்கின்றேன். நான் பாதுஷாவுக்கு ஒப்பாவேன்,…