கலிமா பீவீ
-
அம்மா கலிமா பீவீ.
அம்மாகலிமா பீவீ.. என்னை ஈன்றஎந்தன் தாயேஉந்தன்பெருமைதெரியாதா. வறுமை உன்னைவாட்டியபோதும் நீஎன்னைவளர்த்தவிதம் புரியாதா… கண்ணின்இமையாய் நீஇருந்தாய். கருத்தாய்தினமும் நீவளர்த்தாய். நீவயல்வெளியில்உழைத்தாலும்உன்கழுத்தைபற்றித்தான்நான்வளர்ந்தேன். தண்ணீர் குடம்உன்தலைதனிலே… உன்தவப்புதல்வன்நான் உன்இடை தனிலே… பானைகூலிலும்பரணிநெல்லிலும்உன்உழைப்பின்உதிரம்…
Read More »