தமிழ்நாடு

நேர்மைக்கு கவுரவம்

நேர்மைக்கு கவுரவம்

நாகப்பட்டினம் : வண்டிப்பேட்டையில் போஸ்ட்வுமனாக பணிபுரியும் பவித்ரா சாலையில் கிடந்த ரூ.50,000 பணக்கட்டை நாகப்பட்டினம் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

இதே போல கடந்த வாரம் மேலவீதி பகுதியில் கிடந்த 1 சவரன் தோட்டை போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். அவரின் இந்த நேர்மையான செயல் பாராட்டுகள் குவித்து வருகிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button