இராமநாதபுரம்
கீழக்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினம்

கீழக்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் கழகம் சார்பாக V.A.O அலுவலகம் அருகே நகர் அவை தலைவர் V.V. சரவண பாலாஜி தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகைபடத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்த பட்டது அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நகர் துணை செயலாளர் P. குமரன், நகர் பொருளாளர் அரி. நாராயணன், நகர் கழக துணை செயலாளர் மரியம்மாள், மாவட்ட M.G.R மன்ற செயலாளர் இம்பாலா முஹமது உசைன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் விஜி ( எ) பிரவெனஸ், மாவட்ட இலக்கிய அணி T. சேகர், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் S.S. ஹபீப் , மாவட்ட பிரதிநிதி இராஜேந்திரன், நகர் தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் B. சிவராமலிங்கம், தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் வினோத்,. நகர் இளைஞரணி துணை செயலாளர் முணீஸ்வரன், அம்மா பேரவை துணை செயலாளர் அங்கு சாமி, மீனவரணி T. குமார் நகர் தொழில் நுட்ப பிரிவு C. பாலமுருகன் மற்றும் வார்டு செயலாளர்கள் பொது மக்கள் கலந்தகொண்டனர்.




