போட்டி
-
உலகம்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த சிட்னி மாரத்தான் போட்டியில் துபாயில் வசிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த செய்யது அலி (வயது 59) கலந்துகொண்டார். உலகில் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் ஓட்டப்போட்டியில் ஆர்வத்தின் காரணமாக தனது சொந்த செலவில் பங்கேற்று வருகிறார்.இந்தியர்களுக்கான பிரிவில் ஓடிய இவர் 3 மணி நேரம் 35 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்ற துபாய் தமிழர் செய்யது அலிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ஏற்கனவே சிகாகோ, பெர்லின் மற்றும் லண்டன் நகர்களில் நடந்த மாரத்தன் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜப்பான், போஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்யது அலி தெரிவித்துள்ளார்.…
Read More » -
இராமநாதபுரம்
கேள்வி பதில் போட்டி
கீழக்கரை அகமது தெரு அஸ்வான் மதரஸாவில் இஸ்லாமிய மார்க்க சம்பந்தப்பட்ட கேள்வி பதில் போட்டி நடைபெற்றது,விழாவில்,புதுப்பள்ளி கத்தீப் முஹம்மது மன்சூர் அலி ஆலிம்,நிஹ்மத்துல்லா ஆலிம்,சங்கத்தின் செயலாளர் நைனா…
Read More » -
இராமநாதபுரம்
விளையாட்டுப் போட்டி
இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை- 2025க்கான விளையாட்டுப் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS., மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்…
Read More » -
வளைகுடா
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடக்கும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் அமீரக தமிழர்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடக்கும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் அமீரக தமிழர்துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடக்கும் மாரத்தான் போட்டியில் துபாயில் வசித்து வரும் நாகர்கோவிலைச் சேர்ந்த…
Read More » -
இராமநாதபுரம்
ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி மாநில அளவில் சாதனை
ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி மாநில அளவில் சாதனை இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் 7ம் வகுப்பு மாணவி நிவேதா…
Read More » -
இராமநாதபுரம்
அபிராமத்தில் கலைஞர் 102 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக அபிராமம் பேரூர் கழகம் சார்பில் கிடாமுட்டு போட்டி 60 ஆட்டு கிடாய்கள் பங்கேற்பு
அபிராமத்தில் கலைஞர் 102 வது பிறந்த நாள்விழாவை முன்னிட்டு திமுக அபிராமம் பேரூர் கழகம் சார்பில் கிடாமுட்டு போட்டி 60 ஆட்டு கிடாய்கள் பங்கேற்பு ராமநாதபுரம் மாவட்டம்,…
Read More » -
இராமநாதபுரம்
கமுதி : க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டி
க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டுப்போட்டி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில்…
Read More » -
இராமநாதபுரம்
சாயல்குடியில் உடற்கல்வி ஆசிரியர் இராஜ முத்து அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கபடி போட்டி
சாயல்குடியில் உடற்கல்வி ஆசிரியர் இராஜ முத்து அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கபடி போட்டி ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அருகில் உள்ள கன்னி ராஜபுரத்தில் உடற்கல்வி ஆசிரியர்…
Read More » -
இராமநாதபுரம்
மாணவ, மாணவிகளுக்கு பரிசு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ்நாடு நாளினை முன்னிட்டு. நடத்தப்பட்ட பல்வேறு…
Read More »