போட்டி
-
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் பெண் உலக அழகி போட்டியில்’கலாசார துாதர்’ பட்டம் வென்றார்
முதுகுளத்தூர் பெண் உலக அழகி போட்டியில்’கலாசார துாதர்’ பட்டம் வென்றார் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தருணத்தில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோதி மலர்(27) மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025…
Read More » -
இராமநாதபுரம்
ஜூடோ போட்டியில் பதக்கம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சார்ந்த மாணவர்கள் தமிழக பள்ளிகல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ போட்டியில் பதக்கங்களை வென்றுள்ளார்கள்M.பிரபாகரன் தங்கப்பதக்கமும், B.பூபாலன் தங்கப்பதக்கமும், M.பவித்ரன் வெள்ளி…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் மாணவி தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு
முதுகுளத்தூர் மாணவி தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு கர்நாடகாவில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தமிழகம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்…
Read More » -
இராமநாதபுரம்
கீழக்கரை, 500 பிளாட் பகுதி UCF-நண்பர்கள் சார்பில் கால்பந்து போட்டி
கீழக்கரை, 500 பிளாட் பகுதி UCF-நண்பர்கள் சார்பில் கால்பந்து போட்டி இராமநாதபுரம் மாவட்டம் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட 500 பிளாட் பகுதியில் UCF- நண்பர்கள் சார்பாக கால்பந்து…
Read More » -
இராமநாதபுரம்
கீழக்கரையில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி
கீழக்கரையில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கால்பந்து சங்கம் மற்றும் கீழக்கரை ஏ எஸ் குரூப் சார்பாக மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி…
Read More » -
இராமநாதபுரம்
இராமநாதபுரம் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது
இராமநாதபுரம் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது மெரா யுவா பாரத் (MY Bharat),நேரு யுவா கேந்திரா (NYK), இராமநாதபுரம் மற்றும் இளையோர் மன்றங்கள் இணைந்து Block…
Read More » -
இராமநாதபுரம்
முதலமைச்சர் விளையாட்டு கோப்பை போட்டி
முதலமைச்சர் விளையாட்டு கோப்பை போட்டியில் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி அணி கூடைப்பந்து, கிரிக்கெட், நீச்சல், தடகளம், போட்டிகளில் வெற்றி பெற்று (106000/-)ஒரு லட்சத்து ஆறுஆயிரம்…
Read More » -
உலகம்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த சிட்னி மாரத்தான் போட்டியில் துபாயில் வசிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த செய்யது அலி (வயது 59) கலந்துகொண்டார். உலகில் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் ஓட்டப்போட்டியில் ஆர்வத்தின் காரணமாக தனது சொந்த செலவில் பங்கேற்று வருகிறார்.இந்தியர்களுக்கான பிரிவில் ஓடிய இவர் 3 மணி நேரம் 35 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்ற துபாய் தமிழர் செய்யது அலிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ஏற்கனவே சிகாகோ, பெர்லின் மற்றும் லண்டன் நகர்களில் நடந்த மாரத்தன் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜப்பான், போஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்யது அலி தெரிவித்துள்ளார்.…
Read More » -
இராமநாதபுரம்
கேள்வி பதில் போட்டி
கீழக்கரை அகமது தெரு அஸ்வான் மதரஸாவில் இஸ்லாமிய மார்க்க சம்பந்தப்பட்ட கேள்வி பதில் போட்டி நடைபெற்றது,விழாவில்,புதுப்பள்ளி கத்தீப் முஹம்மது மன்சூர் அலி ஆலிம்,நிஹ்மத்துல்லா ஆலிம்,சங்கத்தின் செயலாளர் நைனா…
Read More » -
இராமநாதபுரம்
விளையாட்டுப் போட்டி
இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை- 2025க்கான விளையாட்டுப் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS., மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்…
Read More »