கவிதைகள் (All)

உலகெலாம் பரவிய நலஞ்சேர் மக்கள்

உலகெலாம் பரவிய நலஞ்சேர் மக்கள்
***.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இறைநெறியை அமெரிக்கர்க் கெடுத்து ரைப்பார்

எம்பெருமான் மொழிபேசி இலங்கை செல்வார்

மறைநெறியை சிங்கப்பூர் உணரச்செய்து

மலாயாவும், பர்மாவும் வியக்க வாழ்வார்

நிறைநெறியால் அரபுநாட்டின் குடிகளாகி

நெஞ்சார ஹாங்காங்கில் ஜப்பான் நாட்டில்

குறையறியாக் குடியேற்றம் கண்டிருப்பார்

குலம்விளக்கும் திருக்காயல் பதிப் பிறந்தார்

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • கவிஞர் மு. காஜா முஹ்யித்தீன் எம்.ஏ.-

நூல் : “காவியக் காயல்”

தகவல் : காயல் அமானுல்லாஹ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button