Month: July 2013

  • பாசக்கயிறு வீசும் ஆ … பாசங்கள் !

      பேராசிரியர். திருமலர். மீரான் பிள்ளை. திருவனந்தபுரம்   திரைப்படங்களில் தமிழ்ப் பண்பாட்டின் பால் தரிந்த காட்சிகள் ! மாராப்பு மாறிய பால்குடி மார்புகள் ! முந்தானை…

    Read More »
  • ஆய்வாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

    முனைவர் பட்ட மற்றும் ஆய்வில் நிறைஞர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஓர் அறிவிப்பு   முனைவர் பட்ட மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வேட்டினைப் புத்தகமாக…

    Read More »
  • அன்சுல் மிஸ்ரா

    http://www.katturai.com/?p=5612 அன்சுல் மிஸ்ரா அதிரடிக்குப் பெயர் போன சகாயம் மதுரை ஆட்சியர் பதவியிலிருந்து கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக கடநத ஆண்டு மாற்றப்பட்டவுடன் மதுரை ஆட்சியராகப் பதவியேற்றவர் அன்சுல்…

    Read More »
  • மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழன் !

    இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சலின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. ஆனால் அதை கண்டுபிடித்தவர் தமிழகத்தில் ராஜபாளையத்தைச் சேர்ந்த மென்பொருள் விஞ்ஞானியான சிவா அய்யாத்துரைதான் என்பது…

    Read More »
  • முதுகுளத்தூரில் ஜி.கே.எஸ்., பெட்ரோல் பங்க் திறப்பு விழா

    முதுகுளத்தூர்:ராமநாதபுரம் மாவட்ட பஞ்., தலைவர் சுந்தரபாண்டியனின் ஜி.கே.எஸ்., பெட்ரோல் பங்க் திறப்பு விழா, முதுகுளத்தூரில் இந்தியன் ஆயில் தென் மண்டல தலைமை விற்பனை மேலாளர் ஸ்ரீகாந்த் தலைமையில்…

    Read More »
  • நூல் முகம் : முஸ்லிம் தமிழ் வீரக்கவிதை – ஆய்வு

      தொன்மைத் தமிழகத்தில் புராணங்கள், பாரம்பரியக் கதைகள் பாடல்களாகப் பாடப்பெற்று மக்களது செவிக்கும், சிந்தனைக்கும், விருந்தளித்தல். ஆற்றுப்படுத்துதல் தொன்று தொட்டு இருந்திருக்கிறது. இஸ்லாமியச் சித்தாந்தம் ஏற்று வாழ…

    Read More »
  • திருமலர் மீரான் கவிதைகள்

        மொழிமழலை பத்துமாதம் காத்திருக்கவில்லை உயிர் மெய் புணர்ச்சியில் உடனே பிறந்தது குழந்தை சொல் !   பலவண்ணப்பணம் கறுப்புப் பணம் பல வண்ணங்களில் வெள்ளித்திரையில்…

    Read More »
  • பசி

      –    கவிஞர் மு ஹிதாயத்துல்லா – நோன்பின் மாண்பை உணருங்கள் ! நோய் நொடியின்றி வாழுங்கள் ! மாண்புடைய பிறை ரமலானில் மகிழ்வே பூக்க வரும்…

    Read More »
  • எண்ணம் பூக்கும்

    ——  கவிஞர் ஹிதாயத்துல்லா, இளையான்குடி ————-     சுவனம் சென்றிட துயரம் வென்றிட தொழுகை செய்யுங்கள் !   சுகமே கண்டிட சுவையே வந்திட தொழுகை…

    Read More »
  • தனிமை!

    ஐயப்பன் கிருஷ்ணன் Iyappan Krishnan <jeevaa@gmail.com> வழிவாசல் விழி தேடும் யாருமின்றி பாழுமனம் தனியாக உறாவாடும் கழிவிறக்கம் மனமேறும்.. கண்ணீர் விழிவழியே நிதம் உருண்டோடும் சில்லிட்ட சிந்தனையில் ..…

    Read More »
Back to top button