ரூ.33.43 கோடியில் பாதாள சாக்கடை

Vinkmag ad

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் பாதாள சாக்கடை திட்டம் 2014ல் துவக்கப்படும் என அறிவிக்கபட்டது. கழிவுநீர் வாய்க்கால்களை, பல லட்ச ரூபாய் மதிப்பில் சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் தயங்கியது.

இந்நிலையில் முதுகுளத்தூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 33 கோடியே, 43 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News

Read Previous

இரவு நேர விரைவு பஸ் ரத்துமுதுகுளத்தூரில் மக்கள் அவதி

Read Next

பண்ணைக்குட்டைகளால் எவ்வித பயனுமில்லை விவசாயிகள் புலம்பல்

Leave a Reply

Your email address will not be published.