முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் டி.இ.எல்.சி., உயர்நிலைப் பள்ளியில், ஸ்டேட் வங்கி சார்பில், குடிநீர் சுத்தி
கரிப்பு இயந்திரம் வழங்கபட்டது. வங்கி மேலாளர் துளசிராம் தலைமை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் பிரீடா செல்வகுமாரி வரவேற்றார். விழாவில் வங்கி “பீல்டு’ மேலாளர் மகாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.