சாலையில் நடந்து சென்றவர் பைக் மோதி பலத்த காயம்

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில், சாலையில்  நடந்து சென்றவர் பலத்த காயம் அடைந்தார்.

தேரிருவேலி அருகே பெரியஇலை கிராமத்தைச்சேர்ந்த முத்து மகன் மூக்கையா(56). இவர் சாலையில் நடந்து சென்ற போது கீழபச்சேரியைச்சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்துகிருஷ்ணன் (18) ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.  இதில் மூக்கையா பலத்த காயம் அடைந்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தேரிருவேலி எஸ்.ஐ தமிழ்ச்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

News

Read Previous

முதுகுளத்தூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Read Next

அவர் இரங்க வேண்டுவமே !

Leave a Reply

Your email address will not be published.