அக்குபங்சர் மருத்துவம்

Vinkmag ad

*கேள்வியும் அக்குபங்சர் பதிலும்*

1.அக்குபங்சர் மருத்துவம் ( மருந்தில்லா மாத்திரை )என்றால் என்ன?
உலக அளவில் மாபெரும் தாக்காத்தை எற்படுத்தி வரும் தற்போதைய சிகிச்சை முறை என்றால் அது அக்குபங்சர் மருத்துவம்.
அக்கு என்றால் மையம்.,பஞ்சர் என்றால் குத்துதல்.மையத்தில் குத்துதலே என்கிற ஒரு சிகிச்சை முறையைத்தான் அக்குபங்சர் என்கிறோம்.மையம் என்பது உடலில் ஏராளமான அக்குபங்சர் புள்ளிகள் உள்ளன.
அக்குபங்சர் புள்ளிகள் உடல் முழுக்க பரவி கிடந்தாலும் நாம் எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கப் போவதுமில்லை.ஒரு மையத்தை தொடுதல் . மயிரிழை காட்டிலும் மிக மெல்லிய ஒரு ஊசி கொண்டு ஒரு புள்ளி.ஒரு நிமிடம் சிகிச்சை முறையை தான் அக்குபங்சர்.

2.அக்குபங்சர் மருத்துவம் வலிக்கு மட்டும் சிகிச்சையா.?

வலிக்கு மட்டும்மல்ல. எல்லா நோய்களிலிருந்து உடல் நலத்தையும்,மருந்துகளிலிருந்து மனித குலத்தையும் விடுவிக்கும்,அறுவை சிகிச்சை இருந்து தற்காத்து கொள்ளு மருத்துவமாக இருக்கிறது.
3.அக்குபங்சர் மருத்துவத்துக்கு ஸ்கேன்,பரிசோதனை டெஸ்ட் தேவையில்லை என்று கூறுகிறீரர்கள்?
மனித உடலில் சக்தி மாற்றங்கள் ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக வேதிமாற்றங்கள் ஏற்படுகின்றன.
சக்தி மாற்றங்களை நாடி பரிசோதனையில் மாற்றங்களை கண்டறிந்து நோயின் ஆரம்ப நிலையிலும் சரி முற்றிய நிலையிலும் சரி உடலின் இயக்க குறைபாட்டை நீக்கி நோயிலிருந்து முழுமையான நிவாரணமளிக்கிறது.அது அக்குபங்சர் சிகிச்சைக்கு அது தேவையில்லை.

4.நீங்கள் எல்லா நோயை குணப்படுத்து முடியும்?
மரணத்தை தவிர எல்லா நோயிலிருந்து விடுதலை.
மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை.
அறுவை சிகிச்சையிலிருந்து விடுதலை.
உடல்,மனம் நோயிலிருந்து விடுதலை.

5.அக்குபங்சர் சிகிச்சை முறை ஏன் இன்னும் பிரபலமாகவில்லை?
ஏதே ஒரு உறுப்பில் ஏற்பட்ட பாதிப்பு மற்ற உறுப்புகளையும் சக்திகளை பாதிக்கும். நோயறிதல் , நாடி முலம் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் போது மற்ற நோய்களும் சரியாகும்.ஒரே உடலுக்கு ஒரே சிகிச்சை முறைதான் அக்குபங்சர் மருத்துவம்.
அக்குபங்சர் டாக்டர்களின் திறமைக் குறைவுதான் இதற்க்குத்காரணம்
அக்குபங்சரின் தந்தை டாக்டர் உ.வே.பிங் கூறுகிறார்.
ஒரு ஊசியைத் கொண்டு 10000 உடல் குறைபாடுகளை நீக்க முடியும்.
அக்குபங்சர் சிகிச்சை முறையில் இதற்கான சாத்தியக்கூறுகள் முழுமையாக இருக்கின்றன.அக்குபங்சர் சித்தாந்தம் சொல்கிறது.

6.அக்குபங்சர் மருத்துவம் ஒரு நோயிக்கு சிகிச்சை எடுக்கும் போது எத்தனை நாளில் குணம் கிடைக்கும். ?
பொதுவாக. சிகிச்சை எடுக்கும் போது உடலின் கழிவுகள் வெளியேறும் போது நோயின்மை தொந்தரவுகள் ஆரம்ப நிலையில் அதிகரிக்க கூடும். பிறகு படிபடியாக குறைய ஆரம்பிக்கும்.
நீங்கள் ஒரு நோய் என்ற நிலையில் சிகிச்சை கொடுக்கும் போது நோயின் வேரையை அக்குபங்சர் நீக்கிறது.
அக்குபங்சர் மருத்துவம் நோயை குணப்படுத்தினால் திரும்ப வராது.
வாரம் ஒரு தடவை தான் சிகிச்சை முறை 5 வாரங்களில் நல்ல மாற்றம் தெரியும்.குறைந்த பட்சம் முன்று மாதங்களில் நீங்கள் அக்குபங்சர் மருத்துவத்தை உணரலாம்.இப்படிப்பட்ட ஒரு மருத்துவத்தை இன்னும் அறியவில்லை.உடல் உடலை சரி செய்தால் பிற்காலத்தில் பெரிதாக எந்த நோயிம் வளராது.

7.,நாங்கள் சர்க்கரை நோய்,கொஸ்டிரால்,BP,பல வருடங்களாக மருந்து மாத்திரை எடுத்துகொள்கிறோம்.திடிரென விட்டுட்டு அக்குபங்சர் மருத்துவத்தை எடுத்துகொள்ளமுடியுமா?

நீங்களே ஒரு உண்மையை சொல்றிங்க
மருந்து மாத்திரை பல வருடங்களா சாப்பிடுகிறிர்கள்.ஆனால் குணமாகவில்லை கட்டுப்படுத்துகிறோம் என்று நோயை வளர்க்கிறரர்கள்.
நீங்கள் மருந்தை விட்டால்தான் நாங்கள் சிகிச்சையை ஆரம்பிக்கிறோம்.
மருந்தை விட்டு சிகிச்சை எடுக்கும் போது
நீங்கள் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை உணரமுடியும்.அப்பதான் அக்குபங்சர் மருத்துவத்தை உணரலாம்.
இந்த மருந்துகள் எப்பொழதும் தீர்வு ஏற்பட்டது இல்லை.
மருத்துவத்தின் அடிபடை கோட்பாடு குணமாக வேண்டும்.
கட்டுப்படுத்துகிறேன்என்று பெயரில் நோயை வளர்க்கிறோம்.
பிற்காலத்தில் சிறுநீரகம் நோய்,புற்று நோய்.,பைபாஸ் சர்ஜரி போன்றவைக்கு காரணம் இருக்கிறது.
நீங்கள் மருந்தை விட்ட உடனே 50%குணமாணதாக உணர்விர்கள்.
மருந்து மாத்திரை இல்லாமல் அக்குபங்சர் சிகிச்சை எடுத்தால்தான். உடலையும் ,அக்குபங்சர் மருத்துவத்தை உணரமுடியும்.மருந்தில்லாமல் குணமாணல். வாழ்க்கையில் எப்பொழதும் மருந்து தேவையில்லை.
8.மூட்டு வலி.,மூட்டுதேய்மானம் அக்குபங்சர் மருத்துவமுமம் குணமாகுமா?
மூட்டில் ஏற்படும் அனைத்துவலிக்கு மூட்டு காரணம் இல்லை.
மூட்டுவலிக்கு வாயு தான் காரணம் சொல்வார்கள். அதனால் வாயு உள்ள கிழங்கு கூட சாப்பிடதிர்கள் பலவிதமான மருத்துவர்கள் கூற்று கேள்விப்பட்டு இருக்கிறோம். வாயு குளிர்ச்சி அடையும் போது நீர்த்துபோகிறது.அதனால் தான் மூட்டு விங்குகிறது.வாயு வெப்பம் அடையும் போது நீர்தன்மை குறைகிறது.அதனால் தான் மூட்டு தேய்கிறது என்று சொல்கிறார்கள்.
மூட்டு தேய்மானம் அடைந்தவர்கள் வலி மாத்திரை போட்டு நடப்பார்கள்.மூட்டு தேய்மானம் அடைந்தவர்கள் எப்படி நடக்க முடியும்.
நீர்தன்மை அதிகரித்தாலும்,குறைந்தாலும் வலி
அக்குபங்சர் மருத்துவத்தில் பஞ்சமூலகத்தின் நீர் உறுப்பு சிறுநீரகம்,சிறுநீரகபை.
மூட்டுவலிக்கு அக்குபங்சரில் சிகிச்சை கொடுப்பது சிறுநீரகத்தை தான் சமன் படுத்துகிறோம்.
மூட்டில் இருக்கும் கழிவும் வெளியேறுகிறது.நோயும் குணமாகிறது.
9.அக்குபங்சர் மருத்துவம் நிறைய ஊசி குத்துவார்களா?
இல்லை.நாடி பார்த்து ஒரே ஊசி.ஒரு நிமிடம்

10.அக்குபங்சர் மருத்துவத்தில் முதுகுவலி உடனே நிவாரணம் கிடைக்குமா?
முதுகு வலி.தலைவலி,கழுத்துவலி,தோள்ப்பட்டை வலி தொடும் போது நீங்கள் குறைவதை உணரலாம்.நீங்கள் உங்களை நம்ப கூடிய மருத்துவம்.

ஆலோசனை தொடர்புக்கு.

A.உபைத் ரஹ்மான்

பயிற்சி & சிகிச்சைக்கு அணுகவும்

கிளைகள், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம், சைதாப்பேட்டை.

ரீமா அக்கு நலம்
9092419061
[10:07, 5/13/2018] Chengalpet Doctor: உடலை உணர்வோம்.

☀அல்சர், வாயு நோயில்லை நோயின் அறிகுறி நோய் அஜீரணம்

🌟காய்ச்சல், சளி நோயில்லை. உடலின் எதிர்ப்பு சக்தி.

🌟தோல் நோய் நோய் இல்லை உடலின் நச்சு

❄சர்க்கரை நோய் நோயில்லை ஜீரணத் தின் குறைபாடு.

🌕தூக்கமின்மை நோயில்லை மனதில் நிம்மதி குறைபாடு

🌞வலிகள் நோயில்லை உடலின் கழிவுகளின் போராட்டம்.

🌀பித்தப்பை கல் நோயில்லை பித்தப்பையின் இயக்க குறைபாடு.

⭐BP இரத்த அழுத்தம் நோயில்லை மற்ற உறுப்பின் இயக்க சக்தி குறைவு.

🌖புற்று நோய் நோயில்லை உடலில் தேக்கி வைக்கப்பட்ட கழிவுகளின் போராட்டம்.
நோயை பற்றி இன்னும் தெரிந்து கொள்ளவில்லை அறிந்து கொள்ளுவோம் நோயை இல்லை உடலை பற்றி அறிவோம்.

இன்னும் பல நோயின் அறிகுறி பற்றி தெரிந்து கொள்ள அனைவரும் கற்றுக் கொள்ளுவோம்
அக்குபங்சர்.
ஒரு நாள் வகுப்பு
செங்கல்பட்டு
🌷🌷🌷 செங்கல்பட்டு, no. 240, லேக் அவென்யூ. முதல் தெரு. கந்தவேல் நகர், A G சர்ச அருகில், TKM ROAD 8 am To 8 pm 💧💧💧
முன்பதிவு 9092419061
9865205924

News

Read Previous

குழந்தைகளின் பத்து உரிமைகள்

Read Next

ரீமா அக்குபஞ்சர் அகடமி

Leave a Reply

Your email address will not be published.