தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு
ப்ரதிலிபி – அகம் இணைந்து நடத்தும் “தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு மற்றும் ஞயம்பட வரை போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு உங்களை வரவேற்கிறோம்.
நாள் – ஏப்ரல் 9, 2016, மாலை 5.30 முதல் 8 மணி வரை
இடம் – டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.
இடம் – டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.
சிறப்பு விருந்தினர்கள் :
திரு. மாலன் – புதிய தலைமுறை ஆசிரியர்
( தலைப்பு – தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியில் தமிழ் மொழியின் தற்போதைய நிலை, அடைய வேண்டிய இலக்குகள் )
திரு. தமிழ்ப்பரிதி – உதவி இயக்குனர், தமிழ் இணையக்கல்வி கழகம்
( தலைப்பு – கணினித்தமிழ், தமிழ் மென்பொருள்கள், எழுத்துருக்கள் )
திரு. சித்தன் பிரசாத் (பதிப்பாசிரியர் , வேகன் இதழ்)
திரு. ஆர். அரவிந்தன் (நாடகவியலாளர்).
அனைவரும் வருக.
நன்றி.
ப்ரதிலிபி.
தொடர்புக்கு – 9206706899