முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் அருகில் சாக்கடை நுர்நாற்றம்

Vinkmag ad

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மற்றும் நர்சரி பள்ளி அருகே உள்ளே கால்வாய் பல மாதங்களாக இடிந்த நிலையில் உள்ளது மற்றும் சாக்கடை கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் அடிக்கிறது.

இடிந்த கால்வாயை முதுகுளத்தூர் பேரூராட்சி கண்டுகொள்ளவில்லை மேலும் இடிந்த கால்வாயை புதிதாக கட்டவும் இல்லை. முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் மற்றும் செயலர் அலுவலர் ஆகியோர் கால்வாய் சரிசெய்ய இதுவரை ௭ந்த நடவடிக்கையும் ௭டுக்கவில்லை.

அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல் : பைஸ் ரஸ்தான் s/o S.சிக்கந்தர் 9/7 பெரியபள்ளிவாசல் தெரு முதுகுளத்தூர்

News

Read Previous

தமிழர்களின் வரலாறு – ஆவணப்படம்

Read Next

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

Leave a Reply

Your email address will not be published.