சேவைச் செம்மல் விருது
சேவைச் செம்மல் விருது
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் ஜாஹிர் ஹுசைன்.
இவர் மலேசியாவில் உள்ள சிறைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் சிக்கிக் கொண்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியாவைச்
சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்டவர்களை முக்கிய காரணமாக இருந்தார்.
இதனை கவுரவிக்கும் வகையில் நாமக்கல் மற்றும் ஈரோடு டிராவல் அசோசியேசன் சார்பில்
சேவைச் செம்மல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.