அறிவுரையின் நூற்றாண்டு

Vinkmag ad

From: Ariaravelan <ariaravelan.k@gmail.com>

தமிழகம், உத்திரப்பிரதேச மாநிலங்களில் இருந்து சென்ற இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் முதலணியினர் 1860 நவம்பர் 16ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் நேட்டால் மாகாண துறைமுகமான டர்பனைச் சென்றடைந்தனர். அவர்களைத் தொடர்ந்து பல இந்தியக் குடும்பங்கள் அங்கே சென்றனர். ஒப்பந்தக் காலம் முழுவதும் அடிமைகளைப் போல வாழ்ந்தனர். கரும்பு வயல்களிலும் சர்க்கரை ஆலைகளிலும் கடுமையாக உழைத்தனர். இந்தியாவிலிருந்து தம்மோடு கொண்டுவந்த விதைகளை கறிகாய்களையும் உள்ளூர் கறிகாய்களை குறைந்த செலவிலும் பயிரிட்டனர். ஒப்பந்தக் காலம் முடிந்ததும்……..

கட்டுரையை முழுமையாய்ப் படிக்க http://ariaravelan.blogspot.in/2014/09/blog-post.html

அன்புடன்,

அரிஅரவேலன்

News

Read Previous

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

Read Next

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

Leave a Reply

Your email address will not be published.