1. Home
  2. வாழ்க

Tag: வாழ்க

வாழ்க ஜமால்!

வாழ்க ஜமால்! அழகுக்கு மறுபெயராய் அறிவுக்கு ஆருயிராய் எழுபது ஆண்டுகளாய் எழுத்துக்கு தூண்டுகோலாய் எழுந்து நிற்கிறது எங்கள் ஜமால்! ஞானத்தை தினம்புகுத்தி வானத்தை வசப்படுத்தி மானத்தைக் காத்தவளே! உன் புனித மண்ணில்தான் மனிதம் கற்றேன்! மாணிக்கம் பெற்றேன்! உன் கருவறையில்தான் சிறகு முளைத்தது! வாழ்வு பிழைத்தது! துயரத்தை மறக்க…

மேதை அப்துல் கலாம் வாழ்க!

மேதை அப்துல்கலாம் வாழ்க! ====================================ருத்ரா நினைவு நாள் எனும் நினைக்கப்பட வேண்டிய நாளில் வினாடிகள் கூட‌ வழி பிளந்து ஒரு யுகத்தின் முகம் காட்டச்செய்த‌ பெரியோன் திரு அப்துல் கலாம் அவர்களுக்கு நம் வணக்கங்கள். காலம் என்பதை இழையாக்கி தன் எண்ணத்துள் அதை வார்த்து வளர்த்து அதன் “அக்கினிச்சிறகில்”…

மென்குரலே நீ வாழ்க!

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/560447-al-raghavan-memories.html     அஞ்சலி: ஏ எல் ராகவன்    மென்குரலே நீ வாழ்க! எஸ் வி வேணுகோபாலன்  திரை இசைப் பாடல்களை ஒரு காலத்தில் வெண்கலக் குரலோன்கள், அதிரடி சக்கரவர்த்திகள், வன்குரலாளர்கள் கட்டியாண்ட போது, பாடலை அப்படியே கைத்தாங்கலாகக் கவிஞரிடமிருந்தும், இசை அமைப்பாளரிடமிருந்தும் பக்குவமாக ஒரு பட்டுத்துணியில்…

கலைஞர் வாழ்க!

கலைஞர் வாழ்க! =======================================ருத்ரா அந்த இரண்டு மலைப்பிளவிடையே தமிழின் பிரளயமாய் நம்மிடையே தினமும் ஒரு சூரியனாய் புன்னகை காட்டுபவர் கலைஞர். தமிழ் சமஸ்கிருதத்துக்கு காலணியாகக் கிடந்த‌ ஒரு ஆதிக்க காலனிக்கு ஆணி அடித்துவிட்டுப்போன‌ அருந்தவப்புதல்வன் அல்லவா கலைஞர். எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் எவர் அறிவார்? ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஸ்லோகங்கள் கனகாபிஷேகம்…

வாழ்க எம் தாயே.. தமிழே!..

வாழ்க எம் தாயே.. தமிழே!.. ஆறென ஆறு காவிரியாறு ஊர் என ஊரு தஞ்சா ஊரு பேர் எனப் பேரு சோழர் நாடு சோறென சோறு நெல்லுச் சோறு.. பாயென பாயும் காளை மாடு பருப்பென நெய்யும் அறு சுவையோடு உண்ணும் உறங்கும் செந்தமிழ் நாடு உயர நிற்கும்…

தமிழ் வாழ்க‌

தமிழ் வாழ்க‌ ===============================================ருத்ரா “அன்பே உன்னைக்காதலிக்கிறேன். ஆனால் அது கூட இங்கு கெட்ட வார்த்தையாகிபோனதா? அல்லது அந்த தமிழ் மொழியே ஒரு பெண்தானே. உன்னைக்காதலிக்கிறேன் என்று நான் சொல்லும்போது அந்த இன்னொரு பெண் இடையில் வருவதன் “பொறாமையா?” சரி இதையே சொல்லிவிடுகிறேன் “ஐ லவ் யூ…” கடைசியாய் தேசியகீதம்…

பாரதியார் நாமம் வாழ்க – பாரதிதாசன்

பாரதியார் நாமம் வாழ்க – பாரதிதாசன் இலக்குவனார் திருவள்ளுவன் வாளேந்து மன்னர்களும் மானியங்கொள் புலவர்களும் மகிழ்வாய் அந்நாள் தாளேந்திக் காத்தநறுந் தமிழ்மொழியைத் தாய் மொழியை உயிரை இந்த நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்? என அயலார் நகைக்கும் போதில், தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமண்ய பாரதியார்…