வழிபாடுகள்
வழிபாடுகள் ====================================================ருத்ரா ஆமென் என்று சொல்லிவிட்டு எல்லோரும் போய்விட்டார்கள். வெறிச்சோடியது. சுரூபங்கள் சத்தமிடாமல் மனிதனின் ரத்த சரித்திரங்களை மௌனித்து மௌனித்து கேளா ஒலியில் பிரசங்கம் செய்தன. மரப்பெஞ்சுகள் நீள நீளமாய் கால் நீட்டிப் படுத்துக்கிடந்தன. மனிதர்களின் நிழல்கள் அங்கே தங்கியிருந்தன. சோற்றுக்கவலைகளும் பணத்தின் வேட்டைகளும் அவர்களை வெளியே மேய…