புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்
அல்லா ஒருவர்தான் இறைவர் அவரது தூதர் அண்ணல் நபி . அவரது சொல்லே ஒரு வேதம் . அவர் காட்டியதே நன்மார்க்கம். அதன்படி நடப்பதுதான் சொர்க்கம். அறவழி வாழ்வது புனிதமாகும். அறம் செய்து வாழ்தல் மனிதமாகும். அதனை உணர்த்திடும் வகையினிலே அனைவரும் கொண்டாடும் ரம்ஜானாம் . அதிகாலை முதல் மாலை வரை அன்னம்…