ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்
இந்தியன் சோஷியல் ஃபோரம் சார்பில் ரம்ஜான் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
பக்கத்து வீட்டார் பசியோடு இருக்கும் போது தான் மட்டும் புசிப்பவர் என்னை சார்ந்தவரில்லை என்று நபிகள் நாயகம் சொன்னபோது,பக்கத்து வீட்டார் பிற மதத்தை சேர்ந்தவராக இருந்தாலுமா என்று நபித்தோழர்கள் கேட்டபோது,ஆம் அவர்கள் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தாலுமே என்று கூறிய நபிகள் நாயகம் பசி என்பது மனிதருக்குரியதே தவிர மதங்களுக்குரியதல்ல என அழகாக மனிதத்தை உணர்த்திய நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் போதனையை செவி மடுத்து மனிதநேய உணர்வோடு வாழ அனைவருக்கும் இந்தியன் சோஷியல் ஃபோரம் சார்பில் ரம்ஜான் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி
தேசிய துணைத்தலைவர்
இந்தியன் சோஷியல் ஃபோரம்
சவூதி அரேபியா கிழக்கு மாகாணம்
Tags: நல்வாழ்த்து ரம்ஜான்