மௌனம் ஓர் ஆயுதம்
மௌனம் ஓர் ஆயுதம் —– தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி ஸவ்ர் குகையே! – எங்கள் தாஹா நபியிருந்த பவர் குகையே ! அன்று சத்தியம் சொல்லப் புறப்பட்ட எங்கள் சந்தன மலர்களைப் பத்திரப்படுத்தித் தந்தாயே…! பகை…
மௌனம் ஓர் ஆயுதம் —– தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி ஸவ்ர் குகையே! – எங்கள் தாஹா நபியிருந்த பவர் குகையே ! அன்று சத்தியம் சொல்லப் புறப்பட்ட எங்கள் சந்தன மலர்களைப் பத்திரப்படுத்தித் தந்தாயே…! பகை…
Dr.Fajila Azad (International Life Coach – Mentor – Facilitator) fajila@hotmail.com FB:fajilaazad.dr youtube:FajilaAzad ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் மௌனம் பேசும் பேச வேண்டிய நேரத்திலே மௌனமாக இருப்பதும் தவறு. மௌனமாக இருக்க வேண்டிய நேரத்திலே பேசுவதும் தவறு…
மௌனம் என்றொரு தேசம் =========================================ருத்ரா சட்டென்று கேட்க முடியவில்லை. இதே தவிப்பும் பரபரப்பும் அவளிடமும் தெரிகிறது. ஆனால் இதை கேட்டுவிட வேண்டுமென்று நான் கண்களை உயர்த்தியது போல் அவள் இன்னும் ஏறிட்டு நோக்கவே இல்லையே! ஆனால் அந்தக்கேள்வியின் தூண்டில் முள் அவள் ஆழத்தில் விழுந்து அது ஏற்படுத்திய காயம்…
பாசிஸத்தின் மீதான மோடியின் மௌனம் ஜனநாயகத்தை அழித்துவிடும்! (கீழை ஜஹாங்கீர் அரூஸி) எந்த பாசிஸம் நாட்டின் அரியணையில் ஏறி விடக்கூடாதென்று கவலைப்பட்டோமோ? அந்த…
சம்மதம் என்று சாற்றும் சமாதானம் பேசவரும் தென்றலாகும் புயலெனவும் மாறும் மௌனக் காற்றும் -அதிரை கவியன்பன் கலாம்
மௌனம் ஒலியில்லை, மொழியுண்டு! உன்னால் வலியில்லை வாஞ்சையுண்டு! காயமில்லை! கனிவு உண்டு! பணிவில் வாழ்ந்திடுவாய் முடிகொண்டு! உனக்கில்லை அகராதி ஒன்று! இருந்தும் ஓராயிரம் பொருளறிந்து பூமியில் வாழ்வார் உண்டு! உனக்கு அழிவில்லை! அழகில் குறைவில்லை! ஆண்ட மொழியின் ஆளுமையில்லை! இலக்கணம் என்று ஏதுமில்லை! ஈருடல் ஓர்மனம் கொண்டால் இசைவுக்கு…
மெளனமாய் இருக்கின்றேன் ! ( எம். ஜெய்ராமசர்மா … மெல்பேண் ) இலைகொடுப்பேன் காய்கொடுப்பேன் இனிமையொடு கனிகொடுப்பேன் எல்லோர்க்கும் உதவுவதே என்னோக்காய் கொண்டுவிட்டேன் மங்கலங்கள் நடந்தாலும் அமங்கலங்கள் நடந்தாலும் தங்குதடை ஏதுமின்றி தொங்கிநிற்கும் என்னிலையே பொங்கல்பொங்கும் பானைதனை புதுப்பொலிவு ஆக்குதற்கு மங்கலமாய் என்னிலையே தொங்கிநிற்கும் பானையிலே என்கனியை உண்பதற்கு…