1. Home
  2. முகநூல்

Tag: முகநூல்

நா.நாகராஜன் முகநூல் கவிதைகள்

நா.நாகராஜன் முகநூல் கவிதைகள்     கௌரவப் பொய்கள்    பொய்யை கண்டுபிடித்தவன் உண்மையிலேயே புத்திசாலி. அவன் தயவால் தான் நிறையப் பேர் பிழைப்பு இன்று  நிஜத்தில்  ஓடிக்கொண்டு  இருக்கிறது. —————————–   கஷ்டம்   இல்லாதவன்  கஷ்டம் இருப்பவனுக்கு சொன்னால் புரியாது —————————   மரியாதை தேய்பிறை  …

முகநூல்

முகநூல் – கவிதை முகநூலில் முகம்புதைத்து அகம்தொலைக்கும் அன்பர்களே கடந்தோடும் காலமதில் கணப்பொழுதே கேளுங்களேன். நொடிக்குவொரு அஞ்சல் உடனுக்குடன் பகிர்தல் உவக்குமாறு கெஞ்சல் உவப்புகண்டு மகிழ்தல் எதுமெய்? எதுபொய்? அறியவேண்டாமா உண்மை? எதுசரி?. எதுதவறு? அலசவேண்டாமா நன்மை? சாதிக்கொரு சங்கமுண்டு வீதிக்கொரு மன்றமுண்டு பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கொரு இடமுண்டா?…

உங்கள் முகநூல் பக்கத்தை யாரெல்லாம் பார்கிறார்கள் என்று தெரியனுமா?

உங்கள் முகநூல் பக்கத்தை (Facebook)  யாரெல்லாம் பாக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி உள்ளது.இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் பக்கத்தை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடிக்கமுடியும். முதலில் உங்களுடைய முகநூல் கணக்கை திறந்து உங்களுடைய profile பக்கத்திற்குக்கு செல்லுங்கள். அதன் பிறகுrigt click செய்யுங்கள். view page…

முகநூல்

முகநூல் ><><>>>>>>> கவலையை  பறிக்கும் கவலையைக் கொடுக்கும் கற்பனையை  தாங்கும் கண்  காணாத தேசம் வரை கதை கதையாக சுமக்கும்…\ சோதனையும் புரியும் சாதனையும் புரியும் வேதனையும்  கொடுக்கும் மன தென்பையும் கொடுக்கும்….\ அன்பையும் பெருக்கும் வம்பையும் வளர்க்கும் அழவும் வைக்கும் ஆர்வத்தையும் தூண்டும்…..\ முகம் அறியா உறவுகளை…

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்..

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்.. (காதல் கவிதை) வித்யாசாகர்! 1 நீ – காற்றில் அசைபவள் கிளையுரசி உடைபவள் விழுந்ததும் பறப்பவள் பயணித்துக் கொண்டேயிருப்பவள்; நான் நின்று நீ வருவதையும் போவதையுமே பார்த்திருக்கிறேன்; கணினி வழி தெரியும் கண்களிலேயே உயிர்திருக்கிறேன்; வாழ்வதை அசைபோட்ட படி உன்னையும் நினைத்துச் சிரித்திருக்கிறேன்; வாசலை…