1. Home
  2. மாமனிதர்

Tag: மாமனிதர்

மாமனிதர் ஜவஹர்லால் நேரு

மாமனிதர் ஜவஹர்லால் நேரு. பெற்றோர் தங்கள் குழந்தைகளை சீர்படுத்தும் போது சில நேரங்களில் கோபத்துடன், ஏன் சோம்பேறியாக இருக்கிறாய்? இன்னும் கடுமையாக நீ வேலை செய்ய வேண்டும். இல்லையெனில் நீ உருப்பட மாட்டாய்… என்றெல்லாம் சர்வ சாதாரணமாக சொல்வதுண்டு. பின்நாட்களில் வளர்ந்த குழந்தைகள் பெற்றோர்களை அந்த வார்த்தைகள் பேசினார்கள்…

கலைஞர் என்கிற மாமனிதர்

ஒரு உள்துறை அமைச்சரை முதல்வர் விமானநிலையம் சென்று வரவேற்பது முதல்முறை … இவர்கள் அப்படித்தான் … — 1990’ல் கலைஞர் ஆட்சியின் போது அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் சென்னை வநதார். அவரை வரவேற்க தமிழக அரசின் சார்பில் ஒரு அமைச்சரை அனுப்பினார் முதல்வர் கலைஞர். அவர் அமைச்சர் தங்கவேல்,…

மாமனிதர் அப்துல் கலாம் !

மாமனிதர் அப்துல் கலாம் !   கவிஞர் இரா .இரவி ! மூன்றிலும் முரண்பாடு இல்லை பேச்சு எழுத்து செயல் கலாம் ! வள்ளுவம் வழி வாழ்ந்தவர் வள்ளுவத்தைப் பரப்பியவர் கலாம் ! பேராசையில்லாத பெரிய மனிதர் கலாம் ! திருமணம் விரும்பாத திரு மனம் பெற்றவர் கலாம்…

மாமனிதர் அப்துல் கலாம் !

மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி ! படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் ! பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் ! ‘தமிழன் என்று சொல்லடா’ நாமக்கல்லார் வைர வரிகளுக்கு தரணியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் ! பணத்தாசை துளியும் இல்லாத நேர்மையாளர் !…

மாமனிதர் அப்துல் கலாம் !

மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி ! மூன்றிலும் முரண்பாடு இல்லை பேச்சு எழுத்து செயல் கலாம் ! வள்ளுவம் வழி வாழ்ந்தவர் வள்ளுவத்தைப் பரப்பியவர் கலாம் ! பேராசையில்லாத பெரிய மனிதர் கலாம் ! திருமணம் விரும்பாத திரு மனம் பெற்றவர் கலாம் !…

மாமனிதர் நபிகளார் முஹம்மத் (ஸல்)

அல்லாஹ் வழங்கிய அருட்கொடை அகிலத்தின் அனைத்து வினாக்கட்கும் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வுதான் ஒருவிடை     அள்ளக் குறையாப் பாத்திரம் அறியாமை நிறைந்திருந்த அற்றைப் பொழுதினில் அறிவை வளர்த்த சூட்சமம்     பணிவு என்பதன் பொருளாக பண்பகராதியில் முஹம்மத்(ஸல்) என்றே உணரப்படும் படைத்தோன் தந்த அருளாக  …

​மதுரா மாமனிதர் விருதாளார் -2014

http://kanichaaru.blogspot.in/2014/11/blog-post_3.html நன்றி Sankara RamaSamy ​மதுரா  மாமனிதர்  விருதாளார் -2014 டாக்டர்  சுனிதா  கிருஷ்ணன்  –  அறிவார்ந்த  பெண்மணி 1972 – இல்  பிறந்த சுனிதா  கிருஷ்ணண்  ஒரு  சமூகப்  போராளி.  பிரஜ்வாலா – PIRAJWALA – என்கிற  அரசுசாரா  தொண்டு  நிறுவனத்தின்  தலைமைச்செயலர் மற்றும்  கூட்டு  நிறுவனர்.  இந்த…