1. Home
  2. மாடு

Tag: மாடு

மனிதனை மனிதன் சாப்பிடுறானே தம்பிப் பயலே!

‘மனிதனை மனிதன் சாப்பிடுறானே தம்பிப் பயலே!’ (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ) இந்திய உச்ச நீதி மன்றம் 17. 7 .2018 அன்று இந்திய துணை கண்டத்தில் ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அஸ்ஸாம், கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களில் பசு மாடுகளை…

முதுகுளத்தூரில் BSNL தோண்டிய பள்ளத்தில் விழுந்து மாடு பலி

முதுகுளத்தூரில் BSNL தோண்டிய பள்ளத்தில் விழுந்து மாடு பலி இராமநாதபுரம் ஜன27. இராமநாதபுரம் மாவட்டம்.முதுகுளத்தூரில் BSNL தோண்டிய பள்ளத்தில் பசுமாடு ஒன்று விழுந்துபலியானது. இந்த பள்ளமானது கடந்த பத்து நாட்களாக தோண்டப்பட்டு வந்தது.ஆனால் மூடவில்லை பணிநடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன.அந்த பள்ளம் முதுகுளத்தூர் நகர் முழுவதும் தோண்டப்பட்டு இணையதள சேவைபெறுவதற்கான எலக்ட்ராணிக்…

மின்னல் தாக்கி மாடு பலி

முதுகுளத்தூர் அருகே திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் பசு மாடு பலியானது. முதுகுளத்தூர் அருகே பெரியஇலை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மனைவி காளியம்மாள். இவர் அங்குள்ள வயல் காட்டில் திங்கள்கிழமை மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடியுடன் மழை பெய்தது. இதில் பசு மாடு ஒன்று மின்னல் தாக்கிய பலியானது.…

மாடுகள் முட்டி மலை சரியுமா???

மாடுகள்முட்டி மலை சரியுமா???- கவிஞர் சீனி நைனா முகம்மது இலக்குவனார் திருவள்ளுவன்     பாராட்டத்தான் எண்ணுகிறேன் என்ன செய்வது?-அட பன்றிகளைச் சிங்கமென்று எப்படிச் சொல்வது? மாறாட்டத்தால் இலக்கியமா மயக்கம் காண்பது?-சிறு மண்புழுக்கள் வளைவதையா ‘ட’னா என்பது? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?-அதைக் கண்டுவிட்டால் உன்முகமேன் கருகித் தீய்வது?…