மண்……….
மண்ணை உழுபவருக்கு பொண்னை கொடு மரத்தை நடுபவருக்கு விருதை கொடு பொது வேலையில் ஈடுபட சொல்லிக்கொடு பொது சேவை செய்பவருக்கு புகழ் கொடு தண்ணீரை சேமிக்க சொல்லிகொடு தாமதித்தால் பாலைவனமாகும் என்பதை சொல்லிவிடு தாய் தந்தைக்கு நல்லதை செய் அவர்கள் தளர்ந்த பின் நீ தளராமல் செய் உனக்காக…