1. Home
  2. மண்

Tag: மண்

மண்……….

மண்ணை உழுபவருக்கு பொண்னை கொடு மரத்தை நடுபவருக்கு விருதை கொடு பொது வேலையில் ஈடுபட சொல்லிக்கொடு பொது சேவை செய்பவருக்கு புகழ் கொடு தண்ணீரை சேமிக்க சொல்லிகொடு தாமதித்தால் பாலைவனமாகும் என்பதை சொல்லிவிடு தாய் தந்தைக்கு நல்லதை செய் அவர்கள் தளர்ந்த பின் நீ தளராமல் செய் உனக்காக…

மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்!

மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! உண்பதுவும் உறங்குவதும் வாழ்க்கை யல்ல! உடமைகளும் உரிமைகளும் இழக்க வல்ல! உண்மைகளும் உணர்வுகளும் சாக வல்ல! உள்ளொளியும் உயிரினையும் போக்க வல்ல! பண்ணிசையும் பாத்தமிழாய் வாழ வேண்டும்! பரிவோடும் பண்போடும் நோக்க வேண்டும்! மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! மாசற்ற வாழ்வினையே போற்ற…

மண் சுவர் விழுந்து 6 ஆடுகள் சாவு

முதுகுளத்தூரில் வெள்ளிக்கிழமை காற்றுடன் பெய்த பலத்த மழையில் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 6 ஆடுகள் உயிரிழந்தன.    முதுகுளத்தூர் மறவர் தெருவைச் சேர்ந்த முத்துக்கருப்பன் (57). இவர் தனது 6 ஆடுகளை இரவில் வீட்டின் அருகில் கட்டிப் போட்டிருந்தார். அப்போது, இடியுடன்…

மண்ணைவிட்டே ஒழித்திடுவோம் !

மண்ணைவிட்டே ஒழித்திடுவோம் ! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) மங்கையவள் இல்லை எனில் மாநிலமே இல்லை என்பார் சங்கெடுத்து முழங்கி நிற்பார் சகலதுமே மங்கை என்பார் எங்களது வாழ்க்கை  எலாம் மங்கலமே மங்கை என்பார் பொங்கி வரும் புத்துணர்வே மங்கை…

இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே!

இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே! இவர்போல் மனிதர் இதுவரை இங்கு பிறந்ததில்லையே! வள்ளுவன் வாய்மொழி வகுத்தது பாதையென வாழ்ந்தவரல்லவா? ”சொல்’ எனும் சொல்லே உருதுமொழியில் ‘கலாம்’ ஆனதைச் சொல்லவா? காலம் நமக்குத் தந்த கொடைதான் ‘அப்துல் கலாம்’ அல்லவா? வாழும் நாள்வரை நாளும் பொழுதும் நாட்டிற்காய்…

சொந்த மண்ணில் சொந்தங்களோடு…..

சொந்த மண்ணில் சொந்தங்களோடு….. வயல்வெளி பார்த்து வறட்டி தட்டி ஓணாண் பிடித்து ஓடையில் குளித்து எதிர்வீட்டில் விளையாடி எப்படியோ படித்த நான் ஏறிவந்தேன் நகரத்துக்கு ! சிறு அறையில் குறுகிப் படுத்து சில மாதம் போர்தொடுத்து வாங்கிவிட்ட வேலையோடு வாழுகிறேன் கணிப்பொறியோடு ! சிறிதாய்த் தூங்கி கனவு தொலைத்து காலை உணவு மறந்து நெரிசலில் சிக்கி கடமை அழைக்க காற்றோடு செல்கிறேன் காசு பார்க்க ! மனசு தொட்டு வாழும் வாழ்க்கை மாறிப் போகுமோ ? மௌசு தொட்டு வாழும் வாழ்க்கை பழகிப் போகுமோ ? வால்பேப்பர் மாற்றியே வாழ்க்கை தொலைந்து போகுமோ ? சொந்த பந்த உறவுகளெல்லாம் ஷிப் பைலாய் சுருங்கிப் போகுமோ? வாழ்க்கை தொலைந்து போகுமோ மொத்தமும்!…

மண் சாலைகளை தார்ச்சாலைகளாக தரம் உயர்த்த கவுன்சிலர்கள் கோரிக்கை

முதுகுளத்தூர் யூனியன் பகுதியில் மண் சாலை களை தார்ச்சாலைகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூட்டத்தில் கவுன் சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். யூனியன் கூட்டம் முதுகுளத்தூர் யூனியன் கூட் டம் அதன் தலைவர் சுதந்திரா காந்தி இருளாண்டி தலைமை யில் நடைபெற்றது ஆணையா ளர் குருநாதன் முன்னிலை வகித்தார்.…