1. Home
  2. போலீஸ்

Tag: போலீஸ்

பெண் தேர்தல் அதிகாரியுடன் உறவு… அதிக பாலியல் மாத்திரைகளை சாப்பிட்ட போலீஸ் டிஐஜி அதிகாலை மாரடைப்பால் பலி…!

பெண் தேர்தல் அதிகாரியுடன் உறவு… அதிக பாலியல் மாத்திரைகளை சாப்பிட்ட போலீஸ் டிஐஜி அதிகாலை மாரடைப்பால் பலி…! போலீஸ் டிஐஜியும், பெண் தேர்தல் அதிகாரியும் உறவில் இருந்துள்ளனர்.லாகூர், பாகிஸ்தான் நாட்டில் லாகூர் மாகாண போலீஸ் டிஐஜியாக பணியாற்றி வருபவர் ஷெரிக் ஜமால். இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.…

முதுகுளத்தூரில் போலீஸ்காரரை தாக்கிய இளைஞர் கைது

முதுகுளத்தூரில் போலீஸ்காரரைத் தாக்கியதாக இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.  முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையம் முன்பு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முதுகுளத்தூர் மொச்சிகுளத்தார் தெருவைச்சேர்ந்த சிந்தா சேக்  மகன் செய்யது அபுதாஹிர் (31) இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.   அந்த வாகனத்தை போலீஸார் சோதனையிட…

போலீஸ் போல் நடித்து பேருந்தில் பயணம் செய்த இளைஞர் கைது

முதுகுளத்தூரில் போலீஸ் போல் நடித்து அரசுப் பேருந்தில் பயணம் செய்த இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.   முதுகுளத்தூர் அருகே உள்ள பிரபக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சோனை மகன் ஜெயபால் (25). இவர் தனது ஊரில் இருந்து முதுகுளத்தூருக்கு வரும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது…

பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது!

பாஸ்போர்ட் பட்டுவாடா முறையை விரைவாகவும், எளிதாகவும் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இனிமேல் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு போலீஸ் விசாரணை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது முதன்முதலில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்லாது காலாவதியான பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்கவும், விண்ணப்பதாரர் வசிக்கும் முகவரிக்கு…

சரக்கு வாகனங்களால் தினமும் ரூ.50 ஆயிரம் இழப்பு : போலீசில் புகார்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதால், நாள்தோறும் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக, போக்குவரத்துக்கழக டெப்போ மேலாளர் சரவணன், போலீசில் புகார் கொடுத்துள்ளார். முதுகுளத்தூரில் இருந்து கிராமபுறங்களுக்கு 52 அரசு பஸ்கள், இயக்கப்படுகின்றன. இவை…

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது பற்றி கூறும் சட்ட ஆலோசகர் சுரேந்திரநாத் ஆர்யா: போலீஸ் நிலையத்தில் நாம் எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டுமானால், புகாரை எழுதும் போது, அதை ஒரு கடித வடிவில், அனுப்புனர், பெறுனர் விலாசங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். எதற்காகப் புகார் அளிக்கிறோம் என்பதை,…