பொய்
பொய்யும் புரட்டும் பெருகுது மெய்யும் நாட்டில் மறையுது ! செய்யும் தொழிலோ தேயுது பெய்யும் மழையும் குறையுது ! வாய்மை வளைந்தே போனது நேர்மை குனிந்தே செல்லுது உண்மை என்றுமே உறங்குது அறியாமை எதிலும் நிலவுது ! பகைமை நட்பை முந்துது பொறாமை தீயே பரவுது பொறுமை நிதானம்…