1. Home
  2. பொய்

Tag: பொய்

பொய்

பொய்யும் புரட்டும் பெருகுது மெய்யும் நாட்டில் மறையுது ! செய்யும் தொழிலோ தேயுது பெய்யும் மழையும் குறையுது ! வாய்மை வளைந்தே போனது நேர்மை குனிந்தே செல்லுது உண்மை என்றுமே உறங்குது அறியாமை எதிலும் நிலவுது ! பகைமை நட்பை முந்துது பொறாமை தீயே பரவுது பொறுமை நிதானம்…

திருமணங்களில் பொய்யும், மொய்யும்

‘திருமணங்களில் பொய்யும், மொய்யும் – மெய் ஓடிவிடுகிறது’ ………………………………. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்படுவது உண்டு. இன்றைய திருமணங்கள் பொய்களில் நிச்சயமாகிறது. ‘ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யுங்கள்’ என்ற பழமொழியே மோசமானது. சில சமுதாய கல்யாணங்களில் அம்மி மிதிச்சி,அருந்ததி பார்க்கும் சம்பிரதாயம் நடைபெறும். அம்மி கல்லை…

வீண் விவாதங்களை விட்டும்,பொய்யை விட்டும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக!

வீண் விவாதங்களை விட்டும்,பொய்யை விட்டும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக! எந்தவொரு விசயம் குறித்த விமர்சனங்கள் இறக்கை கட்டி பறக்கிறதோ?அது குறித்த உண்மையை நிலை நாட்டிட முபாஹலா என்னும் சத்தியம் அவசியமானதே! நபி ஈஸா(அலை)அவர்களும்,மரியம்(அலை)அவர்களும் அல்லாஹ்வின் அடியார்களே தவிர கடவுள்கள் அல்ல என்ற உண்மையை தெரிந்தும் அதை மறுத்து நபி(ஸல்)அவர்களுடன்…

மெய்யா?பொய்யா?

மெய்யா?பொய்யா? ================================================ருத்ரா நிலவைச் சொன்னார்கள் உன் நிறம் காட்ட. ஆம் உன் கூந்தல் அடர்ந்த கருப்பு என தெரிந்து கொண்டேன். அன்று அமாவாசை அல்லவா! கடலைக் காட்டி உன் மன ஆழம் பார்த்துக்கொள் என்றார்கள். கரையில் கிடந்த கிளிஞ்சல்கள் கூட‌ வாய் திறந்து எதுவும் காட்டவில்லையே. பூவைக்காட்டி காத்திரு…

பொய்யும் மெய்யும்

பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல! யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து…

பொய்மை விலகும்; மெய்நிலை விளங்கும்

மூலமே மெய்யென்பேன் மற்றவைப் பொய்யென்பேன் கோலமாய் மாறியேக் கொண்டாடும் மாயையாம் வீட்டுக்குள் ளுறங்கும்நீ வீதியே வீடென்று நோட்டத்தி லறிவாயே நான்கு சுவரின்றி நீர்க்கு மிழியைநீ நீரென்ற றிதலேமெய் பார்க்கு மிடமெல்லாம் படைப்ப்பினை யாய்வுசெய் பொய்யென்னும் திரையினைப் போக்கி மனக்கண்ணால் மெய்நிலைக் காண முயல். ” கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்…