ஹஜ்ரத் செய்யதினா நாகூர் பாதுஷா நாயகம் (ரலி) அவர்களின் நாற்பது பொன்மொழிகள்
ஹஜ்ரத் செய்யதினா நாகூர் பாதுஷா நாயகம் (ரலி)அவர்களின் நாற்பது பொன்மொழிகள் “வாழ்க்கை” என்பது மல்லிகைப்பூ பரப்பிய படுக்கையல்ல. அது சேவையின் பம்பரம். தன்னை உணர்ந்தவன் தன் இறைவனை அறிகின்றான். வானங்களில் தேடினேன், பூமியிலும் தேடினேன், நான் தேடிய மெய்ப்பொருளை இதயத்தின் இருள் அறையிலேயே கண்டேன். போதுமென்ற மனதுடன் நீ…