1. Home
  2. பேச்சு

Tag: பேச்சு

அம்மாப் பேச்சு

அம்மாப் பேச்சு (வித்யாசாகர்) கவிதை ! சொல்லிலடங்கா சுகமெனக்கு எப்போதுமே அவள்தான், அவளுக்கு மட்டும் தான் அது நானாக மட்டுமே இருக்கிறேன், அவளுக்கு எப்போதுமே நான் அதீதம் தான்; சொல்லைக்கடந்த சுகம் எனக்கு அவளைவிட வேறென்ன? அவளுக்கான சொற்கள் மட்டுந் தான் என் மூச்சு அவளுடைய ஒற்றைப் பெயரை யாசித்து…

தொல்காப்பியரின் பேச்சு வகைகள்

தொல்காப்பியரின் பேச்சு வகைகள்: பேசு( speak) பகர்( speak with data) செப்பு(speak with answer) கூறு ( speak categorically) உரை ( speak meaningfuly) நவில்( speak rhymingly) இயம்பு( speak musically) பறை ( speak to reveal) சாற்று ( speak to declare) நுவல் (speak…

பேச்சு – சில உளவியல் ஆலோசனைகள்…!

பேச்சு – சில உளவியல் ஆலோசனைகள்…! 1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும். 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும். 3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள். 4. நீங்கள் பேசுவதை மற்றவர்…

பள்ளியில் தேசிய அறிவியல் தின பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள்

முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி, பேச்சுபோட்டி,கட்டுரை போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. 6 முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகள் பங்கேற்ற போட்டிகளை முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கூ.லெட்சுமணன் தொடக்கி வைத்தார். இதில் ஓவியப்போட்டியில் ஆறாம் வகுப்பு…

பேசி தீருங்கள்

*பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள். *உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள். *நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக் கிளறாதீர்கள். *உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள். *விவரங்கள் சொல்லுங்கள். வீண்வார்த்தை சொல்லாதீர்கள். *தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள். *விவாதம் செய்யுங்கள். விவகாரம் செய்யாதீர்கள். *விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள். *பரிசீலனை செய்யுங்கள். பணிந்து…

கிராம பகுதிகளில் இனிமேல் தண்ணீர் பிரச்னை இருக்காது அமைச்சர் சுந்தரராஜ் பேச்சு

பரமக்குடி, : முதுகுளத்தூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தண்ணீர் பிரச்னை இருக்காது என்று அமைச்சர் சுந்தரராஜ் பேசினார். பரமக்குடியில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக அரசின் மூன்றாம் ஆண்டு சாதனை விளக்க மக்கள் முகாம் நடந்தது. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேது.பாலசிங்கம் தலைமை வகித்தார். எம்பி…

புத்தக வாசிப்பு நம் வாழ்க்கையை மேம்படுத்தும் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு

சென்னை:”புத்தகம் படிக்கும் பழக்கம் வந்தால், சிந்திக்கும் திறன் வரும்; சிந்திக்கும் திறன் வந்தால், அறிவு பெருகும்; அறிவு பெருகினால், முன்னேற்றம் ஏற்படும். எனவே, நல்ல புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்,” என, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் பேசினார்.மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியின் சார்பில், ‘இறையன்பு…

மோடி பிரதமராகக் கூடாது, ஏன்? – திருமாவளவன் பேச்சு!

    http://www.kuwaittamilnesan.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F/

விஜய் டிவியில் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு

http://www.techsatish.net/2013/08/tamil-pechu-engal-moochu-18-08-2013.html விஜய் டிவியில் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு 18 ஆகஸ்ட் 2013 ஞாயிறு    

நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு

மதரஸாக்களில் அரசு தலையீட்டை தடுத்து நிறுத்தியது இ.யூ. முஸ்லிம் லீக் உலமா பெருமக்களை கண்ணியப்படுத்துவது சமுதாயக் கடமை நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு முஸ்லிம்களை உண்மை யான முஸ்லிம்களாக வாழச் செய்யும் வழிகாட்டிகள் சங்கைக்குரிய உலமா பெருமக்கள்தான். அவர் களை…