1. Home
  2. பி.எம். கமால்

Tag: பி.எம். கமால்

ஆடுவோமே ! பள்ளுப் பாடுவோமே !

  (பி. எம். கமால், கடையநல்லூர்) தாத்தா நீவாங்கித் தந்தசு  தந்திரத்தைக் கோட்சே   விடம்கொடுத்தாய் கொன்றுவிட்டான் உன்னை ! இன்று சுதந்திர நாள் ! யாருக்குச் சுதந்திரம் என்று விளங்கவில்லை ! உன் கொள்கைகள் எல்லாம் அடமான வங்கிகளில்  முடமாகிப் போனது ! உன்கோ லத்தில் உள்ளவர்கள்…

ஈமானை வெளுக்கச் செய் இறைவா !

  (பி. எம். கமால், கடையநல்லூர்) பூவிரித்தாய்  பூவிதழில் புன்னகைத்தாய் – உன் படைப்பின் பொக்கிஷத்தை அறிய வைத்தாய் ! மலர வைத்தாய்  பூவுக்குள் மணத்தை  வைத்தாய் மனம் கவரும் அழகை வைத்தாய் ! பூமித்தாய் பால்குடிக்க வானக் கண்ணீர் மழையை வைத்தாய் பூமிநிர் வாணமாய் ஆகிடாமல் பச்சைத் தாவர…

முஅத்தின்கள்

  (பி. எம். கமால், கடையநல்லூர் )       ஊருக்கு இளைத்த                            உழைப்பாளி இனம்நாங்கள் ! பாருக்குள் வீசுகின்ற பசுந்தென்ற லைநாங்கள்  பாங்கின் ஒலியால்  பரிசுத்தப் படுத்துகின்றோம் !   நாங்கள்- எல்லாப் பள்ளிகளிலும்  எடுப்பார் கைப் பிள்ளைகள் !   கந்தலைக் கசக்கி  உடுத்தினாலும் நாங்கள் …

ஆடுவோமே ! பள்ளுப் பாடுவோமே !

(பி. எம். கமால், கடையநல்லூர்) தாத்தா நீவாங்கித் தந்தசு  தந்திரத்தைக் கோட்சே   விடம்கொடுத்தாய் கொன்றுவிட்டான் உன்னை ! இன்று சுதந்திர நாள் ! யாருக்குச் சுதந்திரம் என்று விளங்கவில்லை ! உன் கொள்கைகள் எல்லாம் அடமான வங்கிகளில்  முடமாகிப் போனது ! உன்கோ லத்தில் உள்ளவர்கள் சேரிகளில்…

கவிதை : ஞானப்பெண்ணே ! (பி.எம். கமால் , கடையநல்லூர்)

அத்தாவின் காலடியில் ஞானப் பெண்ணே !-சுவனம் அமைந்திருக்க வில்லையடி ஞானப் பெண்ணே ! முத்தான உன்பாதத் தடியிலன்றோ -சுவனம் முடங்கிக் கிடக்கிறது  ஞானப் பெண்ணே ! கணவனைப் பேணிக்கொள் ஞானப் பெண்ணே !-இரு கண் அவன் உனக்கு ஞானப் பெண்ணே ! சீரியலைப் பார்க்காதே ஞானப் பெண்ணே-உன்னைச் சீரழித்து விடுமது ஞானப் பெண்ணே ! திருமறையைத்  தினம்  ஓது …