ஆடுவோமே ! பள்ளுப் பாடுவோமே !
(பி. எம். கமால், கடையநல்லூர்) தாத்தா நீவாங்கித் தந்தசு தந்திரத்தைக் கோட்சே விடம்கொடுத்தாய் கொன்றுவிட்டான் உன்னை ! இன்று சுதந்திர நாள் ! யாருக்குச் சுதந்திரம் என்று விளங்கவில்லை ! உன் கொள்கைகள் எல்லாம் அடமான வங்கிகளில் முடமாகிப் போனது ! உன்கோ லத்தில் உள்ளவர்கள்…