நகரத்தார் விருந்து
நகரத்தார் விருந்து பற்றி கண்ணதாசன் எழுதியது. நகரத்தார் விஷேச வீட்டு விருந்து ….! “மாப்பிள்ளை பார்த்தாலும் மருந்து குடிச்சாலும் பூப்பிள்ளை பிறந்தாலும் புதுமனைதான் புகுந்தாலும் பேசி முடிச்சாலும் புதுமை நடந்தாலும் சடங்கு கழிச்சாலும் சாந்திமணம் என்றாலும் ஐயாவீட்டுப் பங்காளி அனைவருமே வருகின்ற மெய்யாத்தா படைப்பினிலும் மேலான…