தேசம்
தேசம் திணறுகிறது தீர்வுகாண திராணியற்று.. தேள் கொட்டிய திருடர்கள் போல் ஒளிய வைத்திருக்கிறது விவசாயிகள் எழுச்சி.! ஆட்சி செய்வதே அம்பானி, அதானிகளுக்காக என்றிருந்தவர்களை அலற வைத்துள்ளது.. பதற வைத்துள்ளது விவசாயிகள் எழுச்சி.! அன்னமிட்டவன் அடங்கிப் போவானென அடக்க நினைக்காதே அவனிடம் அரசாங்கம்தான் அடங்கிப் போகணும்.. அம்பானி, அதானிகளிடம் அடைக்கலம்…