1. Home
  2. தேசம்

Tag: தேசம்

தேசம்

தேசம் திணறுகிறது தீர்வுகாண திராணியற்று.. தேள் கொட்டிய திருடர்கள் போல் ஒளிய வைத்திருக்கிறது விவசாயிகள் எழுச்சி.!   ஆட்சி செய்வதே அம்பானி, அதானிகளுக்காக என்றிருந்தவர்களை அலற வைத்துள்ளது.. பதற வைத்துள்ளது விவசாயிகள் எழுச்சி.!   அன்னமிட்டவன் அடங்கிப் போவானென அடக்க நினைக்காதே அவனிடம் அரசாங்கம்தான் அடங்கிப் போகணும்..   அம்பானி, அதானிகளிடம் அடைக்கலம்…

தேசத்தின் தேவை

#தேசத்தின் தேவை… ************* சமகால அரசியல் அறியாச் சமூகம் தன்னைத் தானே அடிமையென அறிவித்துக் கொள்ளும்… ஒதுங்கியிருக்கச் சொல்லும் முதியவர்களே …!! நீங்கள் கொஞ்சம் ஒதுங்கியிருங்கள்… உங்களால் கற்றுக்கொடுக்கப்படாத உயர்வான அரசியலால் -இன்று எம் இளைஞன் திசைமாறித் திரிகின்றான்… உணர்வுத்தீக்குள் தன் அறிவுச் சுடரை தொலைத்து விட்டான்… இளைஞனே…..!…

மௌனம் என்றொரு தேசம்

மௌனம் என்றொரு தேசம் =========================================ருத்ரா சட்டென்று கேட்க முடியவில்லை. இதே தவிப்பும் பரபரப்பும் அவளிடமும் தெரிகிறது. ஆனால் இதை கேட்டுவிட வேண்டுமென்று நான் கண்களை உயர்த்தியது போல் அவள் இன்னும் ஏறிட்டு நோக்கவே இல்லையே! ஆனால் அந்தக்கேள்வியின் தூண்டில் முள் அவள் ஆழத்தில் விழுந்து அது ஏற்படுத்திய காயம்…

தேசம்

தேசம்   ——பரம்பை இதயா   கிடங்கு வெட்டிக் கேபிள் புதைத்துச் சாலை போடாமல், சாலை போட்டபின் கிடங்கு வெட்டிக் கேபிள் புதைக்கும் கேனயன் தேசமிது.! ஆலையை மூடிப் புகையிலை, சிகரெட் உற்பத்தி செய்யத் தடைவிதிக் காமல், மக்களி டத்தில் குட்கா, புகையிலை, சிகரெட் பிடிப்பதை நிறுத்தச் சொல்லும்…

தேசத்தின் பெருமிதம் அம்பேத்கர்!

http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/article9642517.ece?homepage=true&theme=true சிந்தனைக் களம் »  தலையங்கம்   தேசத்தின் பெருமிதம் அம்பேத்கர்! ஏப்ரல் 14 அன்று நாடு முழுவதும் அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மத்திய – மாநில அரசுகளின் சார்பிலும் விழாக்கள் நடத்தப்பட்டன. அதேநேரத்தில், தமிழகத்தின் சில கிராமங்களில் சாதியப் பார்வையுடன் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா தடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு…

இறைவா,என் தேசத்தை காப்பாற்று!

இறைவா,என் தேசத்தை காப்பாற்று!                                         (கீழை ஜஹாங்கீர் அரூஸி) சகிப்புத்தன்மையின் மிகப்பெரிய அடையாளமாக இருந்த எனது இந்திய தேசம் இன்று வன்முறைக்களமாக…

தேர்தல் வருகிறது… நம் தேசத்தைக் காப்போம்

   உலக நாடுகளில் நம் இந்திய தேசம் தனிச்சிறப்பு வாய்ந்த தேசம். இது ஜனநாயக பூமி! பல்வேறு மதம், இனம், குலம், மொழி, கலாச்சாரம் கலந்த கலவை மண்! வேற்றுமையில் ஒற்றுமை கொண்டிலங்கும் பாரதமிது! ஆன்மிக மணம் கமழும் நல்லிணக்க நாடு நம் தாய்நாடு! உலகமே வியந்து போற்றும்…

என் தேசம் = பாரதம்

எந்தேசம் காணுமே இன்று விடுதலைச் சந்தோசக் கொண்டாட்டச் சங்கமம்- இந்நேரம் பாட்டின் தலைப்பிலும் பாரதம் என்பதைப் போட்டேன் பொருத்தமாய்ப் போச்சு (வெண்பா) ******************************​******************************​******** நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினி தனியார்வ நோக்கில் தணியாத தாகம் இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும் நனிசிறந்தே வாழ்வர் நவில். ******************************​******************************​(வெண்பா) கடின உழைப்பும்…