வாசிப்புக்கு திசை இல்லை
வாசிப்புக்கு திசை இல்லை எஸ் வி வேணுகோபாலன் சுவாரசியமான ஒரு கோப்பை தேநீர், கடலை மிட்டாய் இருந்தால் போதும், தொழிற்சங்க வாழ்க்கையில் மணிக்கணக்கில், மாநாட்டு அறிக்கை விஷயங்கள் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்பேன். மூன்றாவது விஷயம் ஒன்று உண்டு எனில், அது நல்ல கவிதை புத்தகம். கல்லூரிக் காலத்திலேயே கவிதைகள் மீதான காதல் வலுத்திருந்தது. பழந்தமிழ்ச் செய்யுள்கள், திரைப்பாடல்கள், புதுக்கவிதைகள்…