தாலாட்டு
தாலாட்டு “””””””””””””””” தென்றலின் குளிர் சுகமே தேன் தமிழ். இன்பமே கூவும் குயில் இசையை . கண்மலர்வாய்____ மண்ணும். விண்ணும் (உன்) வசமே எண்ணமும். செயலும் பொதுநலமே மானிடம் செழிக்க உழைக்கனுமே . கண்மலர்வாய்___ மணற்கேணியில் நீருற்றே மதிநுட்ப களஞ்சியமே மழையாய் அன்பை மொழியுமே…