1. Home
  2. தாலாட்டு

Tag: தாலாட்டு

தாலாட்டு

தாலாட்டு “””””””””””””””” தென்றலின் குளிர் ‌ சுகமே தேன் தமிழ். இன்பமே கூவும் ‌குயில் இசையை ‌‌ ‌. கண்மலர்வாய்____ மண்ணும். விண்ணும் (உன்)‌ வசமே எண்ணமும். செயலும் பொதுநலமே மானிடம் செழிக்க உழைக்கனுமே ‌ ‌. கண்மலர்வாய்___ மணற்கேணியில் நீருற்றே மதிநுட்ப களஞ்சியமே மழையாய் அன்பை மொழியுமே…

தென்றலுக்கோர் தாலாட்டு

💫💕💕💕💕💕💫 தென்றலுக்கோர் தாலாட்டு 💫💕💕💕💕💕💫 படம் : காதல் ஓவியம் இசை : இளையராஜா பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் 💫💕💕💕💕💕💫 நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம் பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவில் வண்டு கூடும் கண்டு…

ஒரு தாலாட்டு

ஒரு தாலாட்டு. ஒரு தாலாட்டு. ============================================ருத்ரா மயிலே கிளியே மனங்களின் மடியில் வா! இன்பத்தின் சிறகுகள் கொண்டு மனங்களின் மடியில் வா! வானமும் கடலும் உன் கூட வரும். என் வாழ்வு நீளும் என் தாகம் மூளும். நீ தானே கை விளக்கு! காதல் தந்த எழுத்திலே ஒரு…

தாலாட்டு

கீழக்கரை வள்ளல் மாமணி அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் – அல்ஹாஜ்ஜா முத்து சுலைஹா ஆகியோரின் பேத்தி ஜனாப் பி.எஸ்.ஏ. ஆரிப் புஹாரி – நிலோஃபர் தம்பதிகளின் குலம் தழைக்க வந்த கோமேதகம் வள்ளல் வழிச் செல்வி ஆயிஷாவுக்கு                            தாலாட்டு இராகம் : நீலாம்பரி   ‘குன்’னென்ற சொல்லின்…

தாலாட்டு

பத்துமாத பந்தமதுவும் பனிக்குடம் உடைத்துவரும்! சித்தமெல்லாம் மகிழ்ந்திருக்க சிறுஉயிரின் வரவுபெறும்! முத்தமழைப் பொழிந்தவளாய் தாயுள்ளம் கனிந்துருகும்! தத்திவரும் மழலைகண்டு தாவிவரும் கரமிரண்டும்!! பட்டுமெத்தை தேவையில்லை தாய்மடியே சொர்க்கமடி! பால்மழலை பசியாறி களைத்துறங்கும் வேளையடி! தொட்டிலிலே கண்ணுறங்க தாய்பாடும் தாலாட்டு! மொட்டவிழா மலர்போல கண்ணசையும் சேய்கேட்டு!! தன்குலத்துப் பெருமைசொல்லி தாலாட்டுப்…

தாலாட்டு

தாய்மையின் பாசத்தை காட்டுகின்ற தாலாட்டு முன்னோரின் நிகழ்வினை, நினைவிற்கு கொண்டு வந்து, நயமாக ஏற்றி வைத்து, நளினமாக பாடும் தாலாட்டு! வீர தீர சரித்திரத்தை, சூரமான சம்பவத்தை, கதையினை கானமாக கூறுகின்ற தாலாட்டு! ஏற்றமும் , இறக்கமுமாய், எதுகையும் , மோனமுமாய், செவிகளுக்கு இனிமையுமாய், விருந்தளிக்கும் தாலாட்டு! கானத்தால் ஞானத்தை ஏற்றி, தானத்தை , மானத்தை ஊட்டி, திறத்தை தீரத்தை தீட்டி, பயத்தை…

தாலாட்டு

புன்சிரிப்பு பூமகனே கேளடா கண்ணே –உன் பூர்வீகத்தை மறந்திடாது நினைந்துகொள் கண்ணே பாபம்சேரா பாலகனே தெரிந்துகொள் கண்ணே இருந்தநிலை மறப்பதுவே பாபமாம் கண்ணே சிறந்தநாமம் சூட்டியுலகு அழைத்திடும் கண்ணே – அந்த நாமமதில் உறைந்தயொன்று நீயல்ல கண்ணே நாமரூப பேதமில்லா உயர்பொருள் கண்ணே – நீ நாமமதில் அடங்கிடாத…