ஓலைச்சுவடியில் தமிழ்ப்புத்தாண்டு
ஓலைச்சுவடியில் தமிழ்ப்புத்தாண்டு =================================================ருத்ரா விசும்பின் விரியிழைத் தோகையன்ன மஞ்சின் வரிகொடு ஓவுபல காட்டி விடியல் இன்று கலித்தே ஆர்த்தது. குரல்கதிர் பரிதி கடல் எனும் பழனம் உழுதது கண்டே நனிகளி உற்று நனந்தலைப் படப்பை நடந்தேன் ஆங்கு. அலவன் வரிய மயிரிய மணற்கண் எழுதிய போன்ம் எழுத்துக்கள் ஊர…