1. Home
  2. சிரி

Tag: சிரி

சிரித்து மகிழ..

சிரித்து மகிழ..   🤣 டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சுதான் கொல்லுவாங்க!   🤣 சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்? சிவகாசில காச கரியாக்க வழி சொல்வாங்க.. நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!   🤣 FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்? FILE ல் உட்கார்ந்து பார்க்கணும். PILE க்கு…

சிரிக்கப் பழகவேணும்!

காலையில் அழலாமோ பாப்பா? ******************(கவியோகி வேதம்) அழுது புரளாதே பாப்பா!-காலையில் ..அழுது புரளாதே! அழுது புரள்கிறதா மைனா-உன்போல் ..அரற்றித் திரிகிறதா?..(பாப்பா!அழுது..) .. காலை எழுந்ததும் பாப்பா!-வெளியில் ..காற்றை நுகர்ந்திடடீ! தோலுக்கு நல்லதடீ -பாப்பா! ..துணிச்சல் கொடுக்குமடீ! .. காலையில் மாமரக் குயில்கள்பார்!-அழகாய் ..கானம் இசைக்குது பாரடீநீ! சோலையில் உள்ள…

சிரிக்க பழகுவோம் !

        சிரிக்க பழகுவோம் ! பாத்திமுத்து சித்தீக்   மேடைப் பேச்சாகட்டும், பட்டிமன்றமாக இருக்கட்டும் , ஏன் தத்துவ ரீதியான, ஆத்மரீதியான பிரசங்கமாகட்டும், நகைச்சுவையுடன் கூடிய சுருக்கமான ஒன்றுக்குத்தான் கூட்டத்தில் பலமான கைதட்டல் இருக்கும். அவர்கள் ரசித்து ம்கிழ்ந்ததின் அடையாளமாக இருக்கும். அது அந்த…

சிரிப்போ சிரிப்பு

சிரிப்போ சிரிப்பு ====================================================ருத்ரா என்ன எகத்தாளமான சிரிப்பு? அப்படி என்ன செய்து விட்டேன்? ஒரு எட்டு கோணலாய் வளைத்து ஒடித்துப்பார்த்தால் என் முகம் எப்படியிருக்கும் என்று தானே பார்த்தேன். கண்ணாடி பிம்பம் குலுங்கி குலுங்கி சிரித்தது. அந்த பிம்பமே வளைந்து நெளிந்து சுருண்டு மடங்கி சிரி சிரி என்று…

குறைவாக சிரித்து அதிகமாக அழுவோம்

குறைவாக சிரித்து அதிகமாக அழுவோம்(வெள்ளி சிந்தனை) அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி)அறிவிக்கிறார்கள்:-எனக்கு குர் ஆனை ஓதி காட்டுவீராக என என்னிடம் ஒருமுறை நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே,குர் ஆனை தங்களுக்கு நான் ஓதி காட்டுவதா?தங்கள் மீது தான் அக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டுள்ளதே என்றேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள் குர்ஆனை மற்றவர்கள்…

சிரிப்பாய்ச் சிரிக்கட்டும் வாழ்க்கை

சிரிப்பாய்ச் சிரிக்கட்டும் வாழ்க்கை  எஸ் வி வேணுகோபாலன் சிரிக்கச் சொன்னால் காசு கேட்கும் சீமைச்சாமி…என்பது கண்ணதாசனின் ‘சாமியிலும் சாமி இது ஊமைச்சாமி’ (எங்கள் தங்க ராஜா) என்ற திரைப்படப் பாடலில் வரும் ஒரு வரி.  உம்மு னு இருப்பது, உர்ர்ன்னு பார்ப்பது, வள்ளுன்னு பிடுங்கி எடுப்பது என பலருக்கும் அடையாள…