புதிய முயற்சி.. புதிய குறள்
புதிய முயற்சி.. புதிய குறள் திருக்குறள் ஒண்ணே முக்கால் அடி என்று சொல்லுவார்கள். இரண்டு வரிகள் கூட முழுமையாக இல்லாத ‘குறள்’ உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. திருக்குறளில் பல “குறள்களை” பாதியாக எடுத்துக் கொண்டாலும் முழுமையான பொருள் தரக்கூடிய சிறப்பு…