குருவி
குருவிகளுக்கு கூடு உண்டு !குழலினும் இனிய குரல் ஓசை உடைய குழந்தைகளுக்கு வீடு இல்லையே !உயர்வு தாழ்வு உலகில் இன்னும் மாறவில்லையே !உணவு அற்று கிடக்கும் உயிர்களை கவனிக்க உலகில் மனிதம் பிறக்கவில்லையே !வறுமையை விரட்ட வழி கிடைக்கவில்லையே ! கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி