1. Home
  2. குருவி

Tag: குருவி

குருவி

குருவிகளுக்கு கூடு உண்டு !குழலினும் இனிய குரல் ஓசை உடைய குழந்தைகளுக்கு வீடு இல்லையே !உயர்வு தாழ்வு உலகில் இன்னும் மாறவில்லையே !உணவு அற்று கிடக்கும் உயிர்களை கவனிக்க உலகில் மனிதம் பிறக்கவில்லையே !வறுமையை விரட்ட வழி கிடைக்கவில்லையே ! கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி

குருவிக் கூடு

குருவிக் கூடு:-   ஒர் அடர்ந்த காடு; அக்காட்டில் ஏராளமான விலங்குகள், பறவைகள், ஒரு மரத்தில் ஒரு சின்னஞ்சிறு குருவி, அழகான கூடு ஒன்றை சொந்தமாகக் கட்டிக்கொண்டு சுதந்திரமாக வாழ்கிறது, எங்கிருந்தோ ஒருவன் வருகிறான். அடுத்து, அவனுக்குச் சொந்தக்காரர்கள் சிலர் வருகிறார்கள், மகிழ்ச்சியக அங்கேயே உணவு சமைத்து சாப்பிட…

குருவி !

குருவி ! கவிஞர் இரா .இரவி ! பறவைகளில் சிறியது பரவசம் தருவது குருவி ! சிலப்பதிகாரம் நற்றிணை குறுந்தொகை இலக்கியங்களில் இடம் பிடித்த குருவி ! தன்னுயிருக்கு மேலாக தன் குஞ்சுகள் உயிர் காக்கும் குருவி ! இரை ஊட்டி காக்கும் இனிய குஞ்சுகளை குருவி !…

காக்கை குருவி…..

காக்கை குருவி….. =================================================ருத்ரா இ.பரமசிவன் காக்கை குருவி எங்கள் சாதி..நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம். ……… “புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கிய” அந்த புதுச்சேரி கடற்கரையில் உன் பேனாவை கால் நனைத்து எழுதிய வரிகள் அல்லவா இவை! மனித வக்கிரங்களின் வர்ணங்கள் வேண்டாம் என்று கவிதைகளின் தேசத்திற்கு…