குருவி

Vinkmag ad

குருவிகளுக்கு கூடு உண்டு !
குழலினும் இனிய குரல் ஓசை உடைய

குழந்தைகளுக்கு வீடு இல்லையே !
உயர்வு தாழ்வு உலகில்

இன்னும் மாறவில்லையே !
உணவு அற்று கிடக்கும் உயிர்களை

கவனிக்க உலகில் மனிதம்

பிறக்கவில்லையே !
வறுமையை விரட்ட வழி

கிடைக்கவில்லையே !

கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி

News

Read Previous

பாதை

Read Next

நீரஜ் சோப்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *