அந்தக் கிண்ணங்களை நிரப்பட்டும்
அந்தக் கிண்ணங்களை நிரப்பட்டும். ====================================================ருத்ரா பலிபீடமும் வெட்டரிவாளும் தான் கடவுள் உட்கார்ந்திருக்கும் இடமா? ஏழை பக்தனின் நோஞ்சான் ஆடுகளின் பலியிலா கர்த்தருக்கு ஜீவனம்? தண்டனைகள் மூலம் தான் கர்த்தர் புஜபலம் காட்டவேண்டுமா? “மாற்றி யோசி” கர்த்தரின் கர்த்தர் கர்த்தருக்கு கட்டளையிட்டார். புதிதாய் வந்து சிசுவாய் சிரிக்கின்றான் மாட்டுக்க்கொட்டிலில். பனித்துளிகள்…