தந்தையின்றி மேரியாம் தாயின் கருவறையில் விந்தையுடன் தேவன் மகிமையாம் ஆவியால் பிறந்ததோர் அற்புதம் பேசும் திருநாள் சிறந்ததோர் நாளென செப்பு — அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி