1. Home
  2. கல்

Tag: கல்

கல் மனதும் கரையுமே, கல்லுக்குள் ஈரமும் கசியுமே!

கல் மனதும் கரையுமே, கல்லுக்குள் ஈரமும் கசியுமே! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ ) உலகம் முதலும் கொரானாவில் பாதிப்பு ஏற்படுத்திய கொரானா என்ற கொடிய நோய் மிகவும் தாமதமாக சுதாரித்துக் கொண்ட இந்தியாவினையும் விடவில்லை. அதன் பலன் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப் பட்ட…

கல் பொரு சிறு நுரை

“கல் பொரு சிறு நுரை” ============================================================ருத்ரா “கல் பொரு சிறு நுரை”போல என்று தான் காதலியின் பிரிவுத்துயரம் பற்றி அன்று பாடினான் ஒரு சங்கப்புலவன். பெண்ணே! உன் சொல் பொரு மென் நுரை போல் நொறுங்கிக்கொண்டிருக்கிறேன். கல் என்ன கல்? ஆயிரம் இமயத்தைக்காட்டிலும் கனமான சொல் அல்லவா அது.…

கல்லும் கனியாகும் என்றாரே.. பொய்யென்பேன்!!

கல்லும் கனியாகும் என்றாரே.. பொய்யென்பேன்!! – கவிச்சந்திரன் – துபாய்   ஒளியின்வெள்ளத்தில் பூத்த தாமரையோ நிலவின்முகமெடுத்து வந்த தேவதையோ அழகின்தரிசனத்தில் ஆனந்த மோகனமோ அன்பின்ஸ்பரிசத்தில் அனுதினமும் ஆனந்தமோ? தென்றல்குளித்துவந்து தேகம்காட்டியதோ? தேனும்பாலுமென ஆறாய் ஓடியதோ? செந்நெல் தலையசைத்து தெம்மாங்கு பாடியதோ? செவ்விதழ் பரிசளித்து இளமை குலுங்கியதோ?  …

கல் நட்டோரே; கவிதைக்கு ஒன்றும் நடுங்களேன்.. (கவிதை) வித்யாசாகர்

அம்மாவை காணாதப் பிள்ளையி னழுகை அணைத்து முத்தமிட்டவளின் பிரிவு இழுத்துக் கட்டிக்கொள்ளும் தோழமை இனி இல்லாது போனவரின் மரணம் இப்படிச் சொல்லாமல் விடுபட்ட – கவிதையினுள் நிகழ்கிறது எனக்கான தற்கொலை.. எட்டிப் பார்த்த முகம்போல எழுத்து நேரில் நின்றிருந்தும் – ஏனென்றுக் கேட்டிடாத தவிப்பு உறவின் பகையிலழும் சிறுபிள்ளையின்…

பித்தப் பையில் கல் உண்டாவது ஏன்?

பித்தப் பையில் கல் உண்டாவது ஏன்? டாக்டர் கு. கணேசன் மனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம்மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல்,டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக்கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி…

கல்லில் ஓர் கவிதை

தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை – 600 025, (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) அன்புடையீர், வணக்கம் நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2045 கார்த்திகைத் திங்கள் 5 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (21.11.2014) மாலை 2.30 மணிக்குத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின்…

தலைவாசல் கல்லைப் பாதுகாக்கும் மலைவாழ்மக்கள்

தலைவாசல் கல்லைப் பாதுகாக்கும் மலைவாழ்மக்கள் இலக்குவனார் திருவள்ளுவன் தென்னிந்திய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பவை கல்வெட்டுகளே. பண்டைய தமிழ்நாட்டின் அரசியல், சமூகம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கு இக்கல்வெட்டுகளே துணை புரிகின்றன. வரலாற்றின் பல்வேறு காலக் கட்டங்களின் நிலையைக் காட்டும் காலத்தின் கண்ணாடிகளாக இவை துணை…

கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்-தொடர் சொற்பொழிவு

தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர் சென்னை- 600 025. வழங்கும் இணையம் வழி தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம் பற்றிய தொடர் சொற்பொழிவு-4 “கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்” என்னும் தலைப்பில் திரு.ர.கோபு (ஆய்வாளர், தமிழ் பாரம்பரியம் கலை, பண்பாடு)                                           அவர்கள் உரையாற்றுகிறார்.…

சிறுநீரக கற்கள் கரைய கரும்புச் சாறு..!

கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி,…

சிறுநீரக கல்லைக்கரைக்கும் நன்னாரி..!

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு..! ம் உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை வடிகட்டி, வெளியேற்றும் பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் …படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன. குறைந்த…