1. Home
  2. கருணை

Tag: கருணை

கற்பாறைக்குள் கருணை

கற்பாறைக்குள் கருணை ———————————- கற்பாறையாக இருந்தாலும் அதில் கசிந்துருகும் நீர்சுனை இருக்கும் கடின மிருக மனமாயினும் அதிலும் கருணை என்ற குணம் இருக்கும் இரக்கம் இதமாய் சுரப்பதற்கு இதயம் மிருதுவானால் போதும் துடிப்போடு துரத்தியதன் நோக்கம் நொடிப் பொழுதில் மாறிப் போகும் அன்பே அனைத்தின் பிரதானம் அது அகிலத்தின்…

கருணை அடிப்படை பணி நியமனம்

கருணை அடிப்படை பணி நியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு.. 1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது? இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் /…

கருணை

அன்னைதெரேசாவின் புன்னகையில் வாழ்ந்தேன்! அண்ணல்காந்தியின் அகத்தில் வளர்ந்தேன்! காமராசரின் குணத்தில் கலந்து தவழ்ந்தேன்! அப்துல்கலாமின் அறிவில் இணந்து பணியாற்றினேன்! கஷ்டப்படுவோருக்குக் கண்ணீரைத் துடைப்பேன், பசிக்கு உணவளிப்பேன், உடுக்க உடைகொடுப்பேன், நோய்க்கு மருந்தளிப்பேன், கவலைகளுக்குத் துணிவாவேன், கலக்கத்திற்குத் தெளிவாவேன், அள்ளஅள்ளக் குறையாத, ஆழமான கடல்நான்! கொட்டினாலும் வற்றாத நீரருவிநான்! அனைவரையும்…

கருணை

உலகுக்கே உணவளிக்கும் உழவனுக்கும் ஊக்கமூட்டுவோம்! வாயில்லா உயிரினங்களையும் வாஞ்சையுடன் வருடுவோம்! வாழ்க்கைத்துணையுடனான வருத்தத்தையும்திருத்தி வாழ்வை வண்ணமயமாக்குவோம்! மக்கள்செல்வங்களுக்கு செல்வங்களைவிட மக்களேமேண்மையென முன்மொழிவோம்! அவசரவேளையிலும் அவசரஊர்திக்கு வழிபாட்டுடன் வழியும்விடுவோம்! நெரிசலில் இயலாதவருக்கும் நெறியாளனாய் இருக்கைகொடுப்போம்! சமூகவலைதளங்களல்லாது சமூகத்துடனும் சுமூகமாக  நேரத்தைச் செலவிடுவோம்! இயற்கைச்சீற்றங்களின் இன்னல்களையும் ஈகைக்கரங்களால் களைவோம்! பணிவிடைபுரியும் பணியாளர்களிடமும்…

கருணைக் காட்டுதலும், பசித்தவர் புசித்தலும் இறை விசுவாசிகளின் கடமை!

கருணைக் காட்டுதலும், பசித்தவர் புசித்தலும் இறை விசுவாசிகளின் கடமை!   டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி;ஐ.பீ.எஸ் (ஓ) பெருமானார் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘பூமியில் உள்ளோர் மீது கருணைக் காட்டுங்கள், வானத்தில் உள்ள அல்லாஹ் உங்களுக்கு கருணைக் காட்டுவான்'(முஹ்ஜமுத் தப்ரானி) அது போன்ற கருணையினை உத்திரப் பிரதேச…