கற்பாறைக்குள் கருணை
கற்பாறைக்குள் கருணை ———————————- கற்பாறையாக இருந்தாலும் அதில் கசிந்துருகும் நீர்சுனை இருக்கும் கடின மிருக மனமாயினும் அதிலும் கருணை என்ற குணம் இருக்கும் இரக்கம் இதமாய் சுரப்பதற்கு இதயம் மிருதுவானால் போதும் துடிப்போடு துரத்தியதன் நோக்கம் நொடிப் பொழுதில் மாறிப் போகும் அன்பே அனைத்தின் பிரதானம் அது அகிலத்தின்…