ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது
ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது எஸ் வி வேணுகோபாலன் அன்பின் பெருமழை எப்படி பெய்யும் என்பதைக் கண் கூடாகப் பார்த்தாயிற்று…. இந்தத் தொடரை ஏதேனும் ஒரு கட்டத்தில் நிறைவு செய்யலாமா என்ற குறுஞ்செய்தியை வாட்ஸ் அப்பில் 1024 பேருக்கு அனுப்பப் போக, உங்களால் இயன்ற அளவு, எழுத விஷயமிருந்தால் அந்த…