1. Home
  2. எழுதிய

Tag: எழுதிய

கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா

கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா கடையநல்லூர் பிப்ரவரி 12 கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவரும் முஸ்லிம் லீக்…

பரமக்குடியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் கவிஞர் இதயா எழுதிய கவிதை நூல் வெளியீடு

பரமக்குடியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் கவிஞர் இதயா எழுதிய கவிதை நூல் வெளியீடு பரமக்குடி :பரமக்குடியில் கீழ முஸ்லீம் திருமண மஹாலில் கவிஞர் இதயா எழுதிய அகர மலர்கள் என்ற கவிதை நூல் இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டது. இவ்விழாவிற்கு கீழ்முஸ்லிம் ஜமாத் சபைச் செயலாளர்…

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகம்,  அபுதாபி அய்மான் சங்கம் மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து கோவை டாக்டர்  அமீர் அல்தாப்…

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 50-ஆவது நூல்       புதுக்கோட்டையில் வெளியிடப்பட்டது

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 50-ஆவது நூல்         புதுக்கோட்டையில் வெளியிடப்பட்டது     தமிழிலக்கியத் தடத்தில் தொடர்ந்து இயங்கிவரும் கவிஞர் மு.முருகேஷ், கவிதை, ஹைக்கூ, சிறுகதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம் என பல தளங்களிலும் எழுதி வருபவர்.     கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கலை இலக்கியச் செயல்பாடுகளில்தீவிரமாகப் பங்களித்து…

துபாய் நகரின் மிகப் பிரமாண்ட நூலகத்துக்குதான் எழுதிய  ‘அறிவியல் அதிசயம்’ என்ற நூலைவழங்கிய  தமிழக தொழிலதிபர் வழுத்தூர் வெள்ளம்ஜி  எம்.ஜே. முஹம்மது இக்பால்

துபாய் நகரின் மிகப் பிரமாண்ட நூலகத்துக்குதான் எழுதிய  ‘அறிவியல் அதிசயம்’ என்ற நூலைவழங்கிய  தமிழக தொழிலதிபர் வழுத்தூர் வெள்ளம்ஜி  எம்.ஜே. முஹம்மது இக்பால் துபாய் : துபாய் நகரின் மிகப் பிரமாண்ட நூலகத்துக்கு தான் எழுதிய  ‘அறிவியல் அதிசயம்’ என்ற நூலைதமிழக தொழிலதிபர் தஞ்சாவூர் மாவட்டம்  வழுத்தூர் வெள்ளம்ஜி…

அண்மையில் மறைந்த இயக்குநர் தாமிரா தன் மகனுக்கு எழுதிய கடிதம்

2021 ஏப்ரல் 29 பதிவு…   அண்மையில் மறைந்த இயக்குநர் தாமிரா தன் மகனுக்கு எழுதிய கடிதம். ———————————————————————- அன்பு மகனே…! அரசியல் சூது நிறைந்த…இந்த தேசத்தில்.., உனது எதிர்காலம் குறித்த அச்சம் தான் இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டுகிறது…!   உன்னுள்ளிருக்கும் அன்பையும்,அறத்தையும் காவு கேட்கின்ற காலமாக இருக்கிறது…. இந்தக் காலம்.…