1. Home
  2. ஆபத்து

Tag: ஆபத்து

ஆபத்து ! ஆபத்து !

    ஆபத்து ! ஆபத்து !     — ஹாஜி மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி       பேராசை ஆபத்து ! பிடிவாதம் ஆபத்து ! பெரியோர் சொல் கேளாததும் – மார்க்கம் பேணாமல் வாழுவதும் பெரும்பாலும் ஆபத்துதான் !      …

காட்டுயிர்களுக்கு ஆபத்து

 காட்டுயிர்களுக்கு ஆபத்து வாழ்க்கை, உலகம், சூழலியல் எனப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு சுழற்சிமுறைக்கு உட்பட்டது. இதில் ஒரு கண்ணி அறுபடுவதால் தோன்றும் பாதிப்புகள் அது தொடர்புள்ள அனைத்துக்குமே ஏற்படும். இந்தியாவின் மேற்குப் பகுதியில் 1600 கி.மீ. தூரத்திற்குப் பரவியுள்ளது மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்.  இங்குள்ள காட்டுயிர்கள் மற்றும்…

ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து

அறிவியல் கதிர் ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து பேராசிரியர் கே. ராஜு கடல் உயிரினங்களுக்கு ஆபத்து பல வடிங்களில் பல திசைகளிலிருந்து வருவதுண்டு. சுற்றுப்புறங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சேருவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அது வனஉயிரினங்கள், அவற்றின் இருப்பிடங்கள் மற்றும் மனிதர்களுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பிரச்சினையே அதன்…

இட்லி, தோசை மாவை இன்ஸ்டன்டா வாங்கினால் வரும் ஆபத்து!

இட்லி, தோசை மாவை இன்ஸ்டன்டா வாங்கினால் வரும் ஆபத்து! கலப்படம் இல்லாத பொருட்களே இன்று இல்லை எனும் அளவிற்கு கலப்படங்களோடு இரண்டரக்கலந்து காலத்தை ஓட்டிவருகின்றோம்.உப்பு முதல் ஊற்காய் வரை பாக்கெட்டுகளில் அடைத்து கடைகளில் விற்பனை செய்யும் சமையல் சாமான்கள் தாராளமாகக் கிடைப்பதால் வீடுகளில் சுயமாகத் தயாரிக்கும் எண்ணமே மக்களிடத்தில்…

அழையா விருந்தாளி’ களால் வரும் ஆபத்துக்கள் !

’அழையா விருந்தாளி’ களால் வரும் ஆபத்துக்கள் ! மும்தாஜ் – காரைக்கால் மழைக்காலம் வந்துவிட்டால், வீட்டுக்குள் சின்ன சின்ன பூச்சிகள், வண்டுகள் எல்லாம் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்துவிடும். அவற்றின் வருகையை எதைக்கொண்டும் தடுக்க முடியாது. அவற்றில் சில நம்மை தொந்தரவு செய்யாமல் அதுவாகவே வந்து, அதுவாகவே போய்…

முதுகுளத்தூரில் தொடரும் ஆபத்தான பயணம்

முதுகுளத்தூரில் தொடரும் ஆபத்தான பயணம் ஒரு ஆட்டோவில் 9 பேர் போதிய பஸ் வசதி இல்லாததால் விபரீதம் முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் ஒரு ஆட்டோவில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆட்கள் ஏற்றிச்செல்லப்படுகின்றனர். இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது.…

இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து அதிகம்: ஆய்வறிக்கை தகவல்

இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து நிறைந்திருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இதுகுறித்து பார்சிலோனாவில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுமார் 22 முதல் 64 வயதுள்ள  தொடர்ந்து நீண்ட நாட்களாக இரவு நேரங்களில் பணிபுரியும் 72 பேரிடமும்.…

ரகசிய கேமரா, ‘இரு பக்க’ கண்ணாடியால் ஆபத்து: ஜவுளிக்கடை, லாட்ஜ்களில் உஷாராக இருப்பது எப்படி?

ஜவுளிக் கடைகள், லாட்ஜ்களில் ரகசிய கேமராக்களை பொருத்தி பெண்கள் உடை மாற்றுவது போன்ற காட்சிகளை படம் எடுக்கும் அநாகரிகம் பரவலாக நடந்துவருகிறது. இத்தகைய சூழலில், பொது இடங்களுக்குச் செல்பவர்கள் உஷாராக இருக்கவேண்டியது அவசியமாகிறது. சில ஜவுளிக் கடைகளின் உடை மாற்றும் அறைகள், சில லாட்ஜ் களின் படுக்கை அறைகளில்…

தினமும் 2 கிளாசுக்கு மேல் பால் குடித்தால் உயிருக்கு ஆபத்தாம்!

தினமும், இரண்டு கிளாசுக்கு அதிகமாக பால் குடித்தால், உயிருக்கு ஆபத்து என, ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடனில் உள்ள உப்சலா பல்கலையின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் கூறியதாவது: பால் குடிப்பதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து, கடந்த, 20 ஆண்டுகளாக ஆய்வு நடத்தினோம். 61 ஆயிரம்…

ஆபத்தான மின்கம்பத்தை மாற்றக் கோரிக்கை

முதுகுளத்தூர் அருகே சுவாமிகள் மடத்தெருவில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் 14ஆவது வார்டில் சுவாமிகள் மடத்தெருவின் மையப்பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. அதையொட்டி ஆபத்தான  நிலையில் மின்கம்பம் உள்ளது. வாகனங்கள் செல்லும் பொழுது மின் கம்பிகள் தட்டும்…