1. Home
  2. ஆட்சி

Tag: ஆட்சி

தென்னிலங்கையில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி

தென்னிலங்கையில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி  – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்           தென்னிலங்கையில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி குறித்து  வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் புதிய ஆதாரங்கள்           தென்னிலங்கையில் அக்குறுகொட…

வீரகேரளர் ஆட்சியில் கொங்குநாடு

வீரகேரளர் ஆட்சியில் கொங்குநாடு முன்னுரை கோவையில் இயங்கிவரும் வாணவராயர் அறக்கட்டளையினர் மாதந்தோறும் நடத்திவருகின்ற அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வுகளில், 2018-ஜூன் மாதச் சொற்பொழிவு மேற்கண்ட தலைப்பில் நிகழ்ந்தது. உரையாற்றியவர் முனைவர் இரா.ஜெகதீசன் அவர்கள். அச் சொற்பொழிவில் கேட்ட வரலாற்றுச் செய்திகளின் பகிர்வு இங்கே: கொங்கு நாட்டின் வரலாறு தமிழக வரலாற்றில்…

தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்

தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் ——————- பேராசிரியர் டாக்டர் மேஜர் சையத் ஷஹாபுதீன் M.A., M.Phil., Ph.D. பிரான்சிஸ் டே(Francis Day), ரௌலண்சன்(Rowlandson), ஸ்டுராக் (Stu-rrpck) போன்ற ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் கருத்துப்படி இஸ்லாம் தமிழ் மண்ணில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே தழைக்கத் தொடங்கி விட்டது.…

இனி எங்கள் ஆட்சி

இனி எங்கள் ஆட்சி — பாரதிதாசன் – தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சி சற்றும் நிலைக்காது! மாளும்! தன்னினம்… இந்நிலம் திராவிடம் ஆண்டார் இறந்தநாள் வரலாறு காண்க. தன்னினம்… மன்னும் இமயத்தில் தன்வெற்றி நாட்டிய மன்னவன் திரவிட மன்னன் – எதிர் வந்திட்ட ஆரிய ரைப்புறம் கண்டதோள் திராவிட…

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது நல்லா இருந்த நரிப்பையூர் திட்டத்திற்கு என்னாச்சு?

முதுகுளத்தூர், : திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நரிப்பையூர் குடிநீர் திட்டம் போதிய பராமரிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இதனால் ஏராளமான கிராமங்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றன. முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய தாலுகாக்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், கடந்த 1996ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி,…

அநீதியான ஆட்சி — Dr.K.V.S. ஹபீப் முஹம்மத்

    சர்வாதிகார ஆட்சி ! எதேச்சதிகார ஆட்சி ! இராணுவ ஆட்சி ! மன்னராட்சி ! குல ஆட்சி, குடும்ப ஆட்சி ! இவை நடைபெறும் நாடுகளில் மயான அமைதியே நிலவும். மக்கள் எப்போதும் அச்சத்தோடும், பதற்றத்தோடும், குமுறலோடும், எரிச்சலோடும், வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எந்நேரமும் வெடிக்கக் காத்திருக்கும்…

ஜெயலலிதா ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கதிரவன் அதிமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவை தேர்தலில்  போட்டியிடும் ஏ.அன்வர்ராஜாவுக்கு ஆதரவாக புதன்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்செய்த பெருமை முதல்வர் ஜெயலலிதாவையேச்…

கட்டுக்குள் விலைவாசி- அதிசயம் நடந்தது அலாவுதீன் ஆட்சியில்!

-அருணன் (செம்மலர் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை) “உயர்ந்தவன் யார்? கிராமவாசி? நகரவாசி? இல்லை, விலைவாசி!” -கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும் போலும். “முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு” – எனும் வாக்கியத்தை எப்போது சொன்னாலும் பொருந்துகிறது! இப்போது விலைவாசி – அதிலும் உணவுப்பொருட்களின்…

ஆட்சி

பொதுமக்களாகிய நாம் – நம் ஆதரவுகள் – நம் அரசுகள்.. உண்மைக்குப் புறம்பானோர் ஆட்சியிலே …..உட்கார நேர்ந்திட்டால் விளைவதெல்லாம் நன்மைக்குப் பதிலாக தீமை ஒன்றே …..நபி பெருமான் சொல்கின்றார் மக்களுக்காய் மண் முழுதும் குழப்பங்கள் செய்து நிற்பார் …..மண் தரும் நல் வேளாண்மை அழித்து நிற்பார் கண்ணியமே இல்லாத…

அபூபக்கர்(ரலி) ஆட்சியில் எளிமை!

அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவு, இறுதி நபித்துவத்தை நிறைவு செய்தது. அது மட்டுமின்றி சஹாபாக்கள், நபித் தோழர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தையும் தோற்றுவித்தது.      நபிகள் நாதருக்குப் பின் அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அண்ணல் வாழ்ந்து காட்டிய அதே எளிமையில் ஆட்சி முறையை…