1. Home
  2. அன்பு

Tag: அன்பு

குட்டி கதை – அன்பு

குட்டி கதை – அன்பு அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை. ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.…

ஆனாலும்.. அன்பு மாறாததா..??

ஆனாலும்.. அன்பு மாறாததா..?? என்றும் இல்லாத அளவுக்கு சிக்கலாகி வரும் ஓர் அமைப்பு நம் திருமண அமைப்பு. மண வாழ்க்கை மிகுந்த மன உளைச்சல் தரும் விஷயமாகி வருகிறது. ஐம்பதைக் கடந்தவர்கள் யாரிடம் பேசினாலும் நிச்சயம் அவர்கள் இந்த கருத்தைச் சொல்வார்கள். “முன்னெல்லாம் கல்யாணம் பண்ணி வெச்சா நம்ம…

பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்குத் துணிவை ஏற்படுத்தும்!

பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்குத் துணிவை ஏற்படுத்தும்! நாள்தோறும் வெளியாகும் குற்றச்செய்திகள் நம்மைக் கூசச்செய்கின்றன. அவற்றுள் பெரிதும் நம் உள்ளத்தைப் பதறச் செய்பவை சிறு பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையும், பள்ளிப் பிள்ளைகள் தற்கொலையுமே. இரண்டு துயர நிகழ்ச்சிகளும் உடனடிக் கவனம் செலுத்திக் களையப்பட வேண்டுமல்லவா? ஆண், பெண் வேறுபாடுபற்றிய…

அன்பு

“அன்பு” ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று. அன்று அவர்…

அன்பே வெல்லும்!

அன்புடன் வாழ்வதால் வெற்றியே- உன் ஆற்றலும் நீண்டிடும் பற்றியே- அங்கு அனைவரும் உன்னைத்தான் சுற்றியே-வரும் அசைவாலுனை இசைபாடிடும் நிறைவாலினி உளமோதிடும் ஐயமே இன்றிநீ பெற்றியே-பெறும் ஆளுமை உன்னிடம் தொற்றியே! துன்பமும் போக்கிடும் அன்புதான்- அதைத் தொலைத்த மேனியும் என்புதான் – உன் சுற்றமும் நட்புமே தெம்புதான்- வரும் சுகமானதை…

அன்பின் மழை

அன்பின் மழை திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com தம் சக மனித இனம் அணைக்கட்டுகள் நிரம்பி வெளியேற்றப் பட்ட போது அன்பு மனம் கொண்டு கட்டியணைத்து அவர்களை வரவேற்றார்கள் பலர் !   நீர் பலரின் உடமைகளை எடுத்துச் சென்றதால் கண்ணீரோடு இருந்தவர்களுக்கு அவர்கள் உணவும் உடையும் கொடுத்து…

அன்பு

குழந்தைகள் கிறுக்கலைக்  கொஞ்சியே மதித்திடு     கவிதையாம் அஃதென வாழ்த்து__ உன்னைக்     கண்டதும் அன்புடன் வருவர்__ என்றும் பிழைகளைப் பொறுத்தலில் மிஞ்சிடும் அன்பினால்     பிஞ்சுளம் பொழிந்திடும் பாச __ மழையாய்ப்      பின்னரும் வருவரே  பேச!     -அதிரை…

அன்பே நீ எங்கே?

அன்பே நீ எங்கே? அன்பின் ஸ்பரிசமெங்கே? என் ஆனந்த ஊற்று எங்கே? கங்கை நதி கூட இன்று காணாமல் போனதெங்கே? குலவும் நிலவெங்கே? கொஞ்சும் மொழியெங்கே? கோதைக் குரலெங்கே? எனைக் கொன்று புதைத்ததெங்கே? பேசும் விழிகளெங்கே? சிந்தும் சிரிப்பெங்கே? என் செல்வம் நீயெங்கே? உன் நினைவுகள் தானிங்கே!! நீயின்றி…

அன்பின் அவஸ்தை

அன்று இருந்த அன்பு இன்று இல்லையே இன்று இருக்கும் வெறுப்பு அன்று இல்லையே இரண்டையும் காட்டுவது நீதானே அன்பே இவை எனக்குப் புரியாத புதிராக உள்ளது அன்பே நீ  என் உயிர் இல்லை நீ என் நிழலும் இல்லை ஆனாலும் என்னுடனே வருகின்றாய் நான் எங்கு சென்றாலும் இவை…

அன்பு

  அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும்   Shareo “அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு பாகத்தை (மனிதன், ஜின், பறவைகள்,மிருகங்கள், ஊர்வன என) அனைத்துப் படைப்பினங்களுக்கிடையே அல்லாஹ் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன்மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டி மீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று…