அன்பு

Vinkmag ad

குழந்தைகள் கிறுக்கலைக்  கொஞ்சியே மதித்திடு

    கவிதையாம் அஃதென வாழ்த்து__ உன்னைக்

    கண்டதும் அன்புடன் வருவர்__ என்றும்

பிழைகளைப் பொறுத்தலில் மிஞ்சிடும் அன்பினால்

    பிஞ்சுளம் பொழிந்திடும் பாச __ மழையாய்ப்

     பின்னரும் வருவரே  பேச!

 
 
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

கோவளம் தமீம் அன்ஸாரி தர்கா !

Read Next

இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *