கவிக்கோவுக்கு இன்று பிறந்த நாள்!
மதுரையில் பிறந்த மதுரம் நீ. அதன் சாரம், புதுகையில் இருந்து ஊற்றெடுத்தது என்பதே உன் பூர்வீகம். உர்தூ குடும்பத்து உதயத்தைத் தமிழ்த்தாய் தனதாக்கிக் கொண்டாள். வைகைக் கரையில் தொடக்கம் வையகக் கரையெங்கும் தமிழ் முழக்கம். ஆற்றில் வருகின்ற அலையெல்லாம் புதிதானாலும் அதன் பொதுப்…