1. Home
  2. நம்பிக்கை

Tag: நம்பிக்கை

நம்பிக்கை

நம்பிக்கை👍 “புறப்படு உன் புத்துணர்ச்சியோடு… நடந்திடு உன் நம்பிக்கையோடு…. கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போலனாலும் பரவாயில்லை நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே…! நம்பிக்கையை நம்புபவனே…. நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு…. நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு…!! நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும் நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே…

மூட நம்பிக்கையின் மொத்த உருவங்கள்!

மூட நம்பிக்கையின் மொத்த உருவங்கள்! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )   19.5.2016அன்று தமிழக வரலாற்றில் முக்கிய சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் இருக்கும்போது ஒரு சுவாரிசமான செய்தியினை இணைய தளத்தில் பார்க்க நேர்ந்தது. அது என்ன என்று உங்களுக்குக் கேட்க ஆவலாக இருக்கும். சீனாவில்…

நம்பிக்கைச் சிறகுகள்

நம்பிக்கைச்சிறகுகள் களைப்பாற நிழல்தேடி கானகம் சென்றேன்! இலையுதிர் காலமாதலால் காணாமல்போயின நிழல்கள்! தாகம்தணிக்க தண்ணீர்தேடித் தொடர்ந்ததென் பயணம்! கோடைக்காலம் ஆதலால் வற்றிப்போயிருந்தன வளைந்து நெளிந்த ஆறுகள்! பசிபோக்க இரைதேடி அலைந்தேன் அங்குமிங்கும்! யாரோசிதறிய மிச்சங்கள் என்இரைப்பைக்குள்! போதவில்லையானாலும் புசித்தது போதுமென்ற திருப்தியெனக்குள்! ஆனாலும் வந்திடும் வசந்தம் ஓர்நாள்! தங்கிட…

நம்பிக்கை வேண்டும்

என்னயிந்த வாழ்க்கையென்று அலுத்துக்கொள்ளும் நேரங்களில், நம்பிக்கைதரும் நிகழ்வுகள்சில என்கண் முன்பே! அணைத்தகைக் குழந்தையோடு, அழுக்கடைந்த உடையோடு, அடுத்தவீட்டு வாசலில், அன்னம்கேட்டிடும் பெண்ணொருத்தி! வாழ்க்கை வாழ்வதற்கேவென நம்பிக்கை கொடுத்தாள்! கல்லூரியில் படிக்கும்மகனை, காலையில் எழுப்பும்போது, கனமான எதிர்காலம்குறித்து, கலக்கம் எனக்குள்! திறந்தபாடப் புத்தகத்தோடு, தெருவிளக்கின் கீழே, தேர்விற்காகப் படிக்கும் திண்ணைவீட்டுப்…

பொதுமக்கள் நம்பிக்கை

http://www.dinamani.com/editorial_articles/2015/10/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article3068465.ece   பொதுமக்கள் நம்பிக்கை By பிரபா ஸ்ரீதேவன் First Published : 08 October 2015 02:01 AM IST பொதுமக்களுக்கு நீதித் துறையின் மீது நம்பிக்கை இருக்கிறதா, அது குறைகிறதா, அதை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு கலந்துரையாடல் வெளி மாநிலத்தில் நடைபெற்றது. அதில்…

கதிர்கள்

  பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி                         காப்பு   பாடிடும் கவிதையும் பற்றிடும் கொள்கையும் படர்ந்து நிற்க   நாடினேன் நின்னருள் நாயனே உதவுவாய் நலம்தா இறையோனே !   திறப்பு…

உலக அரங்கில் ஒரு உண்மை வரலாறு !

           (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்)   ஒரு மனிதன் பிறந்தான், வளர்ந்தான், வாழ்ந்தான், இறந்தான் என்பது சரித்திரமல்ல ! இது ஒரு எதார்த்தம் தான் ! உலகில் பிறந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? என்னென்ன சாதித்தான்? என்பது தான் சரித்திரம் ! சரித்திரம் படைத்த…

“நான் செய்தேன்” என்பதை ’நாம் செய்தோம்’ என்று மாற்ற வேண்டும்

“நான் செய்தேன்” என்பதை ’நாம் செய்தோம்’ என்று மாற்ற வேண்டும். ( டத்தோ ஹாஜி முஹம்மது இக்பால் ) ஒரு வியாபார நிறுவனத்தில் வேலையாட்கள் – சிப்பந்திகளைப் பல பகுதிகளாகப் பிரித்து மேலாண்மை நடக்கும். அதாவது, பல அங்கங்களாக நிறுவன நிர்வாகம் நடைபெறும். உதாரணத்திற்கு, விற்பனை, உற்பத்தி, வினியோகம்,…

மறுமை நம்பிக்கை தேவையா ? ( After Death Life )

மறுமை நம்பிக்கை தேவையா? தீர்ப்பு நாளின் அவசியம் என்ன? (Day of Judgment, After Death Life, Paradise or Hell, Eternal life)   மறுமையைப் பற்றி இஸ்லாமும் மற்ற மதங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.    நாளை இறந்த பிறகு மறுமையில் நாம் யாரும் இறைவனிடம்…

ராகு காலத்தில் நம்பிக்கையற்ற பெண் அமைச்சர்

தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் !   தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராக அதுவும் சுகாதாரத்துறை அமைச்சராக அவர் பதவியேற்றார். இது நடந்தது 1946ஆம் ஆண்டு. அவர் தான் ருக்மணி லட்சுமிபதி. ராகுகாலமாவது கேதுகாலமாவது, எதுவந்தால் என்ன? அதுதான், நம் நாட்டைச் சனியனே பிடித்திருக் கிறதே! அப்புறம் என்ன?”…